வாசகர்கள் கருத்துகள் ( 22 )
கூட்டாட்சிதான் நாட்டை நாசமாக்குகிறது பல அரசியல் கட்சிகளை தடை செய்ய வேண்டும்
இந்தி கூட்டணி சுய நல திருடர்கள் நாடு கெட்டால் கவலையில்லை ..தில்லுமுல்லு செய்து கொள்ளை அடிக்க வேண்டும்
பிரிவினை பேசும் திராவிட மாடல் தேசதுரோக இளங்கோவை அவர் விரும்பும் நாட்டிற்கு கடத்துங்கள்
ஜனநாயகத்தில் மாறுபட்ட கருத்துகளுக்கு இடமுண்டு. அதற்காக இந்த நாட்டு குடிமகன் யாரையும் நாட்டை விட்டு வெளியே போகச் சொல்ல யாருக்கும் உரிமை இல்லை!
ஜனாதிபதியின் அங்கீகாரம் வாங்கியாகிவிட்டது. இனி கதற மட்டுமே முடியும். ஆண்டுக்கு நாலு தேர்தல் என்பது அக்கிரமமான அணுகுமுறை.
இதை நாயுடு மற்றும் நிதீஷ் ஒத்துக்கொள்ளட்டும் பாப்போம்
டி.கே.எஸ். இளங்கோவன் .... எப்படி வேணும்னாலும் பேசுவாரு ன்னு அவிங்க அமைச்சரே சொன்னாரு .... அவரு இந்தியா ஒரு நாடு இல்ல ன்னு சொல்றாரு ...
நெறியாளருக்கு ஏன் - ஒரு கிலோ எறா கொடுத்தாங்கிற வார்த்தை புடிக்கலைன்னு தெரியலையே ...
எதிர்க்கட்சிகள் என்ன வேண்டுமானாலும் சொல்லி குழப்பலாம். இந்தியா முழுவதும் ஒரே தேர்தல் என்பது தேர்தல் செலவுகளை மிச்சப்படுத்த உதவும். ஒரே நேரத்தில் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் மற்றும் உள்ளாட்சி தேர்தலும் நடத்தினால் அரசுக்கு செலவு மிச்சமாகும். அதோடு ஒவ்வொரு தேர்தல் வரும் போதும் வாக்காளர்களை கவர்வதற்காகவும் வாக்காளர்களை சவுரியமாக பார்த்துக் கொள்வதற்காகவும் திட்டங்கள் நிறைவேற்றப்படாமல் இழுத்தடிக்கப்படுகிறது. தேர்தல் வருகிறது என்றால் சாலை விரிவாக்கம் நடக்காது, உயர்த்தப்பட வேண்டிய வரிகள், மின்சார கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படும். அதோடு தேர்தலில் வாக்காளர்களுக்கு காசு கொடுக்கும் திமுக போன்ற கட்சிகளுக்கு செலவும் மிச்சமாகும்.
எதற்கும் எதிர்ப்பு என்று இருப்பவர்கள், தாங்கள் ஆற்றிய அரசியல் மூலம் ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சொல்லட்டும், முடியுமா?
மூன்று சதவிதம் மீதமுள்ள சதவித்த்தை ஆள்வதே சூஷ்மம்
அவ்வளவு அறியாமையிலா 97 சதவீதம் இருக்கிறார்கள்? உங்களை போன்று ஒன்று இருவர் இப்படி இன்னமும் இருக்கிறீர்கள் .
அரசு கவிழ்ந்தால் கண்டிப்பாக ஜனாதிபதி ஆட்சி மட்டுமே கொண்டுவர வேண்டும்