வாசகர்கள் கருத்துகள் ( 7 )
மசோதாவை நிறைவேற்ற பெரும்பான்மை பலம் தேவை என்று நாம் சிந்திக்கும் அதே நேரத்தில் அரசியலில் உயர் பதவியில் இருப்பவர்கள் அமைப்புக்கள் அமைச்சர்கள் சிந்திக்காமலோ ஆலோசிக்கமலா மசோதா தாக்கல் செய்திருப்பார்கள். பெரும்பான்மை பலம் பெற பாஜக எந்த முயற்சியும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை ஏனெனில் அது காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சிகள் பார்த்து கொள்ளும். இந்த எதிர் கட்சிகள் ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் செய்யாமல் எப்பொழுதும் அரசை எதிர்க்கும் ஒரே குறிக்கோளுடன் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் குழப்பம் செய்து கொண்டே இருப்பார்கள். தேவையில்லாமல் எதோ பெரியதாய் கண்டுபிடித்த தை போல் அம்பேத்கர் பெயர் வைத்து ஊடகங்களுக்கு தீனி போட்டு டிவியில் தங்கள் முகம் வருவது பார்த்து சந்தோஷப்பட்டு கொண்டு உள்ளார்கள். இந்த எதிர் கட்சிகள் மனநிலை நன்கு தெரிந்து கொண்ட ஆளுங்கட்சி எதிர்கட்சிகளுக்கு சிக்கன் பிரியாணி கொடுத்து விட்டு தங்களுக்கு எது தேவையோ அதை எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் பலவிதமான இனிப்பு சாப்பிட்டு கொண்டு உள்ளார்கள்.
மசோதா நிறைவேற்றும் நாளில் பாராளுமன்றத்தில் இருக்கும் எம்.பிகளில் தான் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் தேவை. எனக்கு தெரிந்து திமுக மற்றும் திரிணாமுல் வெளிநடப்பு செய்து விடும்.
இதன் நல்லது, நல்லது அல்லாதது எது என்று அலசாமல், பிஜேபி நாடகம் என்று விமர்சிப்பது உங்கள் அறிவின் தரத்தைத்தான் குறிக்கிறது.
பெரும்பான்மையே இல்லாமல் நம் இந்திய நாட்டில் தற்போதைய சூழ்நிலையில் சாத்தியமில்லாத ஒன்றை தூக்கிக் கொண்டு வருவதற்கு பெயர் நாடகம் அல்லாமல் என்னவாம்...
இதை நிறைவேற்ற வேண்டுமெனில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும். அது இல்லாத பாஜக நடத்தும் பொம்மை நாடகம் இது. தற்போதைய சூழலில் சாத்தியமேயில்லாத ஒன்று விரைவில் கிடப்பில் போடப்படும்.
கூமுட்டைகள் இப்படித்தான் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து சட்டத்தை நீக்க சாத்தியம் இல்லை என்றும் முத்தலாக் சட்டத்தை நீக்கவும் சாத்தியம் இல்லை என்றும் ஒப்பாரி வைத்து ஓலை இட்டார்கள்... மோடி சாத்திய படித்து விட்டார்... அது தான் மோடி...
இல்லாத திராவிட நாட்டை திணிப்பார்கள். உதவாத கம்யுனிஸ்டை பரப்புவார்கள், வீணாப்போன கட்சியெல்லாம் நாட்டுக்காக கத்தாது. இதற்கெல்லாம் எங்களுக்கு மக்கள் ஓட்டு போட்டுள்ளனர் என்று கூவ வேண்டியது. ஆனால் பிஜெபி ஏதாவது நல்லது செய்தால் அதை எதிர்க்க வேண்டியது.