வாசகர்கள் கருத்துகள் ( 5 )
தமிழகத்திலிருந்து திராவிட விடியல் அரசுபல லட்சம் பாட்டில்களில் மழை வெள்ளத்தண்ணீரை பாட்டிலில் அடைத்து அயோத்திக்கு அனுப்பலாம்.
1 லச்சம் எல்லாம் பத்தும்மா? அங்கயே கூண்டிக்கின்ற கூட்டம் 1 கோடி மேல் இருக்க போகிறது.
நாட்டில் அனைத்து மாநிலங்களும் ஏதோ ஒரு விதத்தில் இந்த விழாவுக்கு பங்களிக்கின்றன .இது தான் உண்மையான பாரத் ஜோடோ முயற்சி .
லட்சம் லட்டு அனுப்புவது இருக்கட்டும். நாடு முழுவதும் ஏன் வெளிதேசங்களில் ஸ்வாமி தசரத ராமன்அர்ச்சா நிலையில் எழுந்தறியுள்ளான். மதுராந்தகம் வடுவூர் பத்ராதலம் போன்ற இடங்களில். தவிர நிறைய திருக்கோயில்களில் அருள் பாலிக்கிறான். லட்டு என்பதில்லை. காஞ்சிபுரம் இட்லி ஸ்ரீவில்லிபுத்தூர் சக்கரை பொங்கல். புளியோதரைஎல்லா விஷ்ணு திருக்கோயில்களில் பிரசாதம். இவைகளை பெருமாள் பிரசாதமாக பக்தர்களுக்குகுறிப்பாக நோயாளிகள் அநாதை இல்லத்தில் உள்ளவர்கள்முன்னுரிமை கொடுத்து வழங்கலாம். ஆஸ்திகர்களிடம் வசூல்செய்து இந்த கைங்கரியம் செய்யவேண்டும்
சேஷன் இது தான் இந்துக்களின் மடத்தனம், ஒருவர் நல்லது செய்தல் பாராட்ட வேண்டியது விட்டுவிட்டு குற்றம் சொல்லவது ஏன்? தமிழகத்தில் ஹிந்துக்களின் காணிக்கையை சுரண்டும் திருட்டு திராவிட அரசை ஏன் கேள்வி கேட்கவில்லை?
மேலும் செய்திகள்
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
1 hour(s) ago | 1
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
2 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
4 hour(s) ago | 4
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
4 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
5 hour(s) ago | 1