வாசகர்கள் கருத்துகள் ( 13 )
அவர்கள் யாராக இருந்தாலும் இந்த கொடிய சம்பவம் வருத்தத்தை தருகிறது எல்லோரும் நலமுடன் இருக்க வேண்டுவது நம் தர்மம் பாவம்
ஷாட் news
sad
நாம் நல்ல மனதோடு எல்லா சமூகத்தினரும் நலம் பெற வேண்டுகிறோம். ஆனால் டெல்லியில் குண்டுவெடிப்பில் உயிர் இழந்தவர்களுக்கு அவனது சமூகத்தை சேர்ந்தவர்களோ, தலைவர்கள் ஒருவர் கூட இரக்கம் தெரிவிக்கவில்லை.
விசாரிக்கணும் ........
இருந்தால் பாஸ்போர்ட் கேன்சல் தானே ஆகும் ..புனித தலத்தில் இறந்ததால் அங்கே அடக்கம் செய்ய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் ..
அது மட்டும் சவுதியில் நடக்காது, இந்தியாவில் உள்ள பெரும் இஸ்லாமிய தலைவரே சவுதில் இறந்தால் அங்கு இடமில்லை பாசு.
Sorry தவறுதலான தகவல், 2012 ல் மாற்றிவிட்டார்கள்.
நிரம்ப மகிழ்ச்சி
இந்த அளவுக்கா மனிதாபிமானம் இல்லாமல் படு கீழ்த்தரமாக சிந்தித்து கருத்து பதிவிடுவீர்கள்.
நாம் எல்லோரும் அப்படி பதிவு போட வேண்டாம். அவர்கள் நம்மவர்களை எப்படி நினைக்கிறார்களோ பரவாயில்லை. நாம் நாமாகவே இருக்க வேண்டும். நன்றி.
இறந்துபோனவர்களும் அதில் தப்பி உயிர் பிழைத்த அப்துல் சோயிபும் ரத்தங்களே, நம் சொந்தங்களே.
ஒருவராவது உயிர் பிழைத்ததற்கு நிரம்ப மகிழ்ச்சி. ஆனால் திரிந்த மனத்துக்கும் கோணல் பார்வைக்கும் வேறு விதமாய் தோண்றினால் அது அவர்களுக்கே வெளிச்சம்.