வாசகர்கள் கருத்துகள் ( 3 )
மோடி பற்றி மிகத் தெளிவாக சொல்லிவிட்டார்.... உண்மையை உரக்க பேசும் நல்ல நபர்.
தாமரை கட்சியின் உயரிய ஓரே தலைவர்
கட்காரியின் மீது. எனக்கு நல்ல. எண்ணம். இருந்தது. அது குறைந்து விட்டது காரணம் குறிப்பிட்ட நேரத்தில் சாலைகள் முடிவதில்லை. மகாபலிபுரம் -மரக்காணம் ஒரு. உதாரணம். இரவு. நேரங்களில் பாதுகாப்பு அறிவிப்புகள் இல்லை . பஞ்சாயத்து யூனியன் சாலை. பாடுவது போல உள்ளது. இதே. மாதிரி. தான் சென்னை - பெங்களூரூ சாலையும்.