வாசகர்கள் கருத்துகள் ( 10 )
1.0 நிறுத்தம் செய்யாமல் இருந்தால்.
தலைமைத் தளபதி அவர்களே, ஆப்பரேஷன் சிந்தூர் 2.௦ இந்திய திருநாட்டின் உள்ளே இருக்கும் புல்லுருவிகளுக்கு எதிரானதாக இருக்க வேண்டும். அடிக்கும் அடியில் இனி எவன் ஒருவனும் இந்திய தாய்த்திருநாட்டிற்கு எதிராக பேசவோ, செயல்படவோ கூடாது. ஒவ்வொரு அடியும் இடி போல் இறங்க வேண்டும். உடனே நடக்கட்டும்...தாமதம் வேண்டாம்
யார்...என்ன நோக்கத்தில் இந்த வெடிப்பை நடத்தினார்கள்னு ரெண்டு நாள் ஆகியும் கண்டுபுடிக்கல... இதே எதிரிகட்சின்னா ரெண்டு மணி நேரமாச்சு குய்யோமுய்யோன்னு ஒரு கும்பல் கூப்பாடு போட்டிருக்கும்..
Stupid Mr Pamaran, your comment shows your identity, don't comment like an idiot
போட்டு தாக்குங்க ஆஃபீஸ்ர் சார். தீவிரவாதத்தை கூண்டோடு அழிக்கணும்.
தட்டித்தூக்குங்க தல.
பெரும் பொருட்செலவு செய்து பாகிஸ்தானை கதறவைக்க வேண்டாம். இந்தியாவில் ஒரு ஆபரேஷன் sindoor நடத்துங்கள். பாகிஸ்தான் கதறும், உலக நாடுகளை அழைக்கும் ஐநா வில் ஊளையிடுவார்கள். பாரதம் புத்துயிர் பெரும். களைகளை அழிக்காமல் பயிர் செழித்து வளராது.
பாகிஸ்தான் நமக்கு எதிரி நாடு தான். அவர்களை பிறகு பார்த்துக்கொள்ளலாம். ஆனால் நம்முடைய நாட்டிலேயே இருந்துகொண்டு நம்நாட்டிற்கு துரோகம் விளைவிக்கும் இவர்களைப்போன்ற தேச துரோகிகளை முதலில் களை எடுக்கவேண்டும். முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதிகள் இல்லை. ஆனால் தீவிரவாதிகள் அனைவரும் முஸ்லிம்களாக இருப்பது ஏனோ. பல நல்லவர்களும் முஸ்லீம் மதத்தில் இருக்கிறார்கள். அவர்களாவது இதுபோன்ற தீவிரவாத செயல்களுக்கு எதிராக குரல் கொடுக்கலாம். அவர்களும் மவுனம் காப்பது ஏனோ
உங்கள் எதிர்பார்ப்பு நியமானதுதான். ஆனால்.. நீட்டை ஒழிக்கும் ரகசியம் வைத்திருப்பவரிடம் கேட்டால் நீங்கள் சொல்லும் சக்திகளை அழிக்கும் ரகசியத்தை வைத்திருக்க வாய்ப்புக்கள். அதிகம்
காலத்திற்கேற்ப நாம் மாறவேண்டும்.