வாசகர்கள் கருத்துகள் ( 4 )
"இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி 93,000 பாகிஸ்தான் போர்க் கைதிகளை சிறை பிடித்தார் அதன்பிறகு நடந்த பல மறைமுக பேச்சு வார்த்தைக்குப் பின்பு அவர்கள் அனைவரையும் விடுவித்தார் ஆனால் அதற்கு ஈடாக அவர் பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டிருக்கலாம் ஆனால் அவர் அதை செய்யவில்லை சரி அது போகட்டும் அதற்கு ஈடாக பாகிஸ்தான் சிறைகளில் வாடிய நம் 54 இந்திய போர்க் கைதிகளையாவது விடுவித்து இருக்கலாம் அதையும் செய்யவில்லை. அப்பா காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தானுக்கு அடமானம் வைத்தார் பெண் கச்சத்தீவின் முக்கியத்துவம் புரியாமல் நிபந்தனையின்றி இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார் அப்பா காஷ்மீரின் ஒரு பகுதியை நிபந்தனையின்றி பாகிஸ்தானுக்கு அடமானம் வைத்தார் பெண் கச்சத்தீவின் முக்கியத்துவம் புரியாமல் நிபந்தனையின்றி இலங்கைக்குத் தாரை வார்த்துக் கொடுத்தார் " இன்று மோடி அந்நிய நாட்டின் அறிவுரையை ஏற்றுத்தான் போர் நிறுத்தம் செய்தாரா எனக் கேள்வி கேட்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இதற்கு பதில் சொல்வார்களா ?
வெற்றி தோல்வி பற்றி சுந்தர வில்லி ராஜா போன்ற தேச பக்தர்கள் சொன்னால் தான் நம்புவோம்?????
பலருக்குத் தெரியாத ஒரு உண்மை விஷயம் இதுதான் 1971ல் பாகிஸ்தான் போருக்குப் பிறகு அப்போதைய இந்தியப் பிரதமராக இருந்த இந்திராகாந்தி 93,000 பாகிஸ்தான் போர்க் கைதிகளை சிறை பிடித்தார் அதன்பிறகு நடந்த பல மறைமுக பேச்சு வார்த்தைக்குப் பின்பு அவர்கள் அனைவரையும் விடுவித்தார் ஆனால் அதற்கு ஈடாக அவர் பாகிஸ்தான் பிடித்து வைத்திருந்த ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்டிருக்கலாம் ஆனால் அவர் அதை செய்யவில்லை சரி அது போகட்டும் அதற்கு ஈடாக பாகிஸ்தான் சிறைகளில் வாடிய நம் 54 இந்திய போர்க் கைதிகளையாவது விடுவித்து இருக்கலாம் அதையும் செய்யவில்லை அந்த இந்தியர்களை பாகிஸ்தானில் இருந்து திரும்பப் பெறத் தவறிவிட்டதால் அவர்கள் பாகிஸ்தான் சிறைகளில் தங்கள் வாழ்நாளை கழித்து இறந்து விட்டார்கள். 93,000 பேரைக் கொடுத்தார், ஆனால் 54 பேரைத் திரும்பப் பெற முடியவில்லை ஏன்? ஆகவே அந்த இந்திரா அம்மையார் துணிச்சலான தலைவர்தான்! நம் இந்திய வரலாற்றில் இது போன்று பல பதில் தெரியாத கேள்விகளுக்கு சொந்தக்காரர்கள் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நேருவும், அவரின் மகள் இந்திராகாந்தியும், அவருடைய மகன் ராஜீவ்காந்தியும், அவருக்குப் பின் காங்கிரஸ் கட்சியில் பொம்மை பிரதமராக இருந்த மன்மோகன்சிங் இவர்களைத் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் ராணுவ தளபதி உபேந்திர திவேதி விமானப் படைத் தளபதி மார்ஷல் கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி நால்வருக்கும் நல் வாழ்த்துக்கள்