வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவர்கள் பக்தர்களாக இந்தியாவிற்கு வந்து இந்திய புண்ணிய பூமியில் உள்ள புண்ணிய தளங்களை தரிசிக்கும் பக்திமான்களாக இருந்தால், அப்போது கூட இவர்களுக்கு வரவேற்பு மட்டுமே அளிக்கலாம். கால் கழுவி விடுவது என்பது தாய், தந்தை, குரு, பெரிய மகான்கள் இவர்களுக்கு மட்டுமே உரித்தானது. திராவிடத்தில் சொந்த அம்மா அப்பாவுக்கு பாதபூஜை செய்யவே தடை உள்ளது. இதற்கு திராவிடம் பொங்காது.. இவர்களை வைத்து ஒரு நிகழிச்சியை தமிழகத்தில் செய்யலாமா என்று கல்லா கட்ட திட்டம் இப்போது போட்டுக் கொண்டிருக்கும். அவ்வளவு தான் திராவிடம். எவனும் பொங்க மாட்டான். காரணம் அங்கே காங்கிரஸ் ஆட்சி.
ரேவந் ரெட்டி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்பதால் எல்லா பத்திரிகைகளும் மற்றும் எல்லா எதிர் கட்சிகளை சேர்ந்த அரசியல்வாதிகளும் பேசாமல் இருப்பார்கள்.
எழுபது ஆண்டுகளாக காங்கிரஸ் ஆண்டு இந்தியரகளின் அடிமை எண்ணத்தை வளர்த்து இருந்தது. தற்போதய ஆட்சி அதை களைந்து எல்லோரும் சமமே என்ற நிலையை கொண்டு வந்து இருக்கிறது. துபாய், சவூதி போன்ற தேசங்கள் இந்தியரகளை அடிமையாய் நடத்துவதை இப்போதுதான் கைவிட்டு இருக்கின்றன. மீண்டும் தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து அடிமைத்தனத்தை ஆரம்பித்து வைக்கிறது. உறுப்பட்டாப்லதான்.
தாழ்வு மனப்பான்மையின் கொடூர முகம். இந்தியா உண்மையான சுதந்திரம் அடையவில்லை.
விருந்தோம்பல் செய்ய வரவேற்க பல வழிமுறைகள் இருக்க இந்த வழிமுறை சரியா?
அழகிப் போட்டியே அசிங்கம்
நமது ஸனாதன தர்மத்தில் அனைவரும் கடவுள்களாகப் பாவிக்கத் தகுந்தவர்கள் என்றாலும் விருந்தோம்பல் என்ற பெயரில் காலைக் கழுவது குறிப்பிடப்படவில்லை. பெற்றோர்கள், வயது முடிர்ந்த பெரியோர்கள் ஆகியவர்கள் காலில் விழுந்து அல்லது தொட்டு வணக்கலாமே தவிற காலைக் கழுவுதல் பெற்றோர்களுக்கும் கடவுளுக்கும் மட்டும் உரியது.
காங்கிரஸ் கொள்கை அரேபியா மேற்கத்திய நாடுகளுக்கு எழை இந்துகளை மதம் மாற்றி, கொத்தடிமை ஆக்கி சிறுபான்மை வாக்கு பெறுவது. / தொண்டு நிறுவனங்கள் நிதி பெறுவது. விருந்தோம்பல் என்றால், கைகால் கழுவுதல் , மஜாஜ் செய்வது கிடையாது. காங்கிரஸ் வீட்டு பெண்களை செய்ய வைக்க முடியுமா?
காங்கிரஸ் ஆட்சியின் கேவலமான நடத்தை