வாசகர்கள் கருத்துகள் ( 17 )
தேங்க்ஸ் போர் கோவெர்மென்ட் ப்ரொவிடே திஸ் ஆர்டர்.
சென்னையில் எப்போது தெருநாய்களை பிடிப்பார்கள். சென்னையில் தெரு நாய்களின் தொல்லை அதிகமாக இருக்கிறது. மாநகராட்சி இந்த வேலைகளை செய்வார்கள். ஆனால் அவர்கள் கூட இப்போது கண்டு கொள்வதில்லை.
செலவு மிகவும் கொஞ்சமாக உள்ளதால் இன்னும் கொஞ்சம் ஏற்றி கொடுத்தால் விரைவில் வேலை முடியும்
அப்போ 10 லட்சம் தெருநாய்கள் நகரத்தில் உள்ளன போல சபாஷ்
தெரு நாய்கள் பலருக்கும் தொல்லை தருகிறது அதை பிடித்து தனிமை இடத்தில் அடைத்து கொள்ள போகிறீர்கள் அதிகரித்து வரும் மக்கள் தொகையை எப்போது கட்டுபடுத்த போகிறீர்கள் அதற்கு எவனாவது பதில் சொல்ல முடியுமா அதை விட கொடுமை நிறைய திருந்தாத குற்றவாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது அவன் கட்டுபடுத்த வழி தெரியுமா அல்லது கொன்று புதைக்க வழி இருக்கிறதா அதை எந்த அரசியல் வியாதிகள் நீதிபதிகள் யோசிப்பது கூட இல்லையே இதற்கு தீர்வு எப்போது எடுப்பார்கள்?
வந்துட்டாரு நம்ம "அனிமல் ரைட்ஸ் ஏக்டிவிஸ்ட்". நீங்கள் தெரு நாய்களுக்கு தங்குமிடம், சோறு, தண்ணீர் குடுப்பிங்கலா சார் ?? தெருவில் சுத்தும் நாய்களே ஒரு பிரச்சினை தான். அதற்கு தீர்வு சொன்னா நல்லா இருக்கும்..
வில்லாபுரம் கற்பகநகரில் ரோடு மிக மோசமாக உள்ளது. இத்துடன் அதிக நாய்களும் சுற்றி திரிகின்றன. குழந்தகைள் மிகவும் பயப்படுகிறர்கள். 2வீலரில் செல்பவர்களை கடிப்பதுப்போல் குரைத்துக் கொண்டே ஒடுகிறது.
அதற்கு உணவளியுங்கள். சரியாகிவிடும். உணவு கிடைக்காமல் தான் இப்படி செய்கின்றன.
தெருநாய்களை உடனுக்குடன் அப்புறப்படுத்துஙக்ள் செலவு மிச்சம்
இந்த சட்டத்தை எப்போது திராவிட மாடல் அரசு அமல் படுத்தும்
ஒரு நாய் கடித்தால் அவர்களுக்கு உண்டாகும் அவதிகளுக்கும் மருத்துவ செலவுகளுக்கும் மரணங்களுக்கும் அரசு பொறுப்பேற்குமா?
ஒரு நாய்க்கு ₹110 ஒருஉபிக்கு ₹200
உனக்கு பிரியாணி அண்டா