வாசகர்கள் கருத்துகள் ( 13 )
மாண்புள்ளவர்களை மாண்புமிகு என்று அழைத்தால் அது அச்சொல்லுக்கே பெருமை .... ஆனால் அப்பா என்று சொல்லிக்கொண்டு சார்களையும் , ஞானசேகரன்களையும் ஆதரிக்கும் தறுதலைகள் >>>>
முதல்வர்கள், அமைச்சர்கள்தான் மாண்பு மிகு என்றால் அப்ப மற்றவர்கள் என்ன? மாண்பு இல்லாதவர்களா?
அடடே, என்ன ஒரு உண்டியல் பகுத்தறிவு?அரசியல் பிசினஸ் செய்யும் சாக்கடைகளுக்கு அடைமொழி் ஒரு கேடு.. என்ன அநியாயம் மைலாட்?? ஆஆஆ மைகாட் என்ற அடைமொழிக்கு உத்தரவு வருமோ? யஷ்வந்த் சர்மாக்களுக்கு தான் வெளிச்சம் ..
ஒரு சந்தேகம் - "மான்புமிகு ஜாம்பஜார் ஜக்கு அவர்களே... மான்புமிகு சைதாப்பேட்டை செயின் ஜெயபால் அவர்களே.. மான்புமிகு வீச்சு வீரா அவர்களே..மான்புமிகு பிளேடு பக்கிரி அவர்களே.." - இதுல மான்புமிகு என்பதற்கு உண்மையான அருஞ்சொற்பொருளுடன் இந்த அடைமொழி ஒத்துப்போகிறதா என்று யாராவது தமிழறிஞர்கள் சொல்லுங்களேன் ப்ளீஸ்...
Please allow us to continue to fondly call as Appa We have family like bonding with CM Sir, and respec words like Honourable may distance the relationship.
மாண்பே இல்லாதவர்களை, எப்படி மாண்பு மிகு என்று அழைப்பது? மனச்சாட்சி உறுத்தாதா?
நான் சொல்ல நினைத்ததும் இதேதான் நண்பரே
இதுவொரு அடக்குமுறை. பாசிசம். மாண்புக்கும் அதன் வார்த்தைக்கும் சம்பத்தமேயில்லாதவர்களை மாண்புமிகு என அழைக்கபட சொல்வது அதிகாரத்தின் உச்சகட்ட மிரட்டல்கள். கேட்டு பெறுவதின் பெயர் மரியாதை இல்லை அதற்க்கு யாசகம் என பெயர்.
Communism? Everyone is a public servant. Do not ask for respect. Earn it.
இதுதான் கம்யூனிசம். போங்க நீங்களும் உங்கள் மரியாதையும்.
அந்த அடைமொழிக்கு பொருத்தமாக நடந்துகொள்ளவும் வேண்டும். இல்லையேல் மாண்புமிகு அடைமொழி அர்த்தமற்றதாகிவிடும். பதவிக்குத்தான் மாண்புமிகு பொருந்தும், பெயருக்கு பொருந்தாது.