வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சமஸ்கிருதம் படித்தாலாவது கோவில் வேலைக்கு போகலாம் ஆனால் அதற்கும் சிலர் விடமாட்டார்கள் என் ஹிந்துக்கள் வேதனை படுகினலறனர்
கல்வியின் தரம் சரியில்லை அதனால் தான் பெரிய படிப்பு படித்தவர்களும் இது மாதிரியான வேலைக்கு விண்ணபிக்கிறார்கள்
படிப்புதான் வெற்றிக்கு வழி. நல்லா படிச்சுட்டு கூட்டி, பெருக்குங்க. அம்ரித்கால் ஹை. ஹரியானாவில் பா.ஜ ஆட்சி ஹை. டபுள் இஞ்சின் சர்க்கார் ஹை. அல்லோருக்கும் வேலை ஹை.
நிலைமை ஒரு பக்கம் இப்படி இருக்கையில், பள்ளிக்கூடம் பக்கம் மழைக்கும், வெயிலுக்கும் ஒதுங்காதவர்கள், வாரிசு அடிப்படையில் ஆட்சி பீடத்தில். போலி சான்றிதழ் காண்பித்து அதிகாரத்தில் உள்ளவர்கள் எத்தனை பேர்? இந்த அவலத்தை என்னவென்று சொல்வது?
நோகாமல் நோம்பி கும்பிடணும்... சோம்பேறிகளின் முதல் choice gvt job
சிங்கப்பூரில் இன்ஜினியரிங் பட்டம் படித்தவர்களில் நிறைய பேர் கட்டிடவேலையில் இருக்கின்றார்கள். சென்னையிலிருந்து படித்த பட்டதாரிகள் பலரும் இதுபோன்ற வேலையை கேட்கின்றரக்ள். காரணம் மொழி பிரச்சினை. ஆங்கிலத்தில் சரளமாக அல்ல அடிபப்டையில் கூட பேச தயங்குகின்றார்கள். தெரியவில்லை. அங்கே வெறும் ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் வரைதான் சம்பளம் தருவதாக சொல்கின்றார்கள். இங்கே அதே கிளீனர் வேலைக்கு குறைந்தபட்சம் எழுபதாயிரம் கிடைபப்தால் வேலைக்கு வர தயாராக உள்ளனர். வேலைவாய்ப்பே இல்லாத தமிழகத்தில் இதுபோன்ற கொடுமைகள் திராவிட மாடல் கொடுமை சாதனை
அது உண்மை தான்
நம் மாநிலத்தில் கால்நடை உதவியாளர் ( மாட்டைக் கட்டுதல். குளிப்பாட்டி வைத்தல், தீவனம் கொடுக்க) பதவிக்கே முதுகலைப் பட்டதாரிகள் விண்ணப்பித்தனர். காரணம் கல்வியின் தரம். எந்த வேலைக்கும் பயனற்ற ஏட்டுக் கல்வி. மிகவும் முன்னேறிய மாநிலம்.
மேலும் செய்திகள்
புதிய ரேஷன் கார்டு! இனி, காத்திருக்க வேண்டாம்
23-Aug-2024
மகளிர் உரிமைத்தொகை பெற குவிந்த பெண்கள்
17-Aug-2024