வாசகர்கள் கருத்துகள் ( 24 )
மூணு வருசம்தானா? நேரு காலத்திலேயே ஊடுருவிட்டாங்கன்னு சொல்லிட்டா நம்பிடுவோமே.
ரமேசு ஐயா அந்த திவீரவாதிகள் பாகிஸ்தானியர் என்று எப்படி முடிவுக்கு வந்தீர்கள் என்று நம்ம பசி செட்டியார் கேட்டபொழுதே உங்களுக்கு தெரியவில்லையா காங்கிரஸ்காரன் உடந்தை என்று .
இன்னும் எவ்வளவு பேர் இருக்காங்களோ...? பாதுகாப்பு மற்றும் உளவு துறை தோல்வினு பிஜேபி ஒத்து கொள்ளாது..
உள்ளூர் மதத் தலைவர்கள் அடைக்கலம் கொடுப்பது நிற்கும் வரை பயங்கரவாதம் இருக்கும். ஒரு பிரிவினைவாத ஆளே எம்பி யாக உள்ளான். சிறுபான்மை வாக்குவங்கிக்காக இந்த தலைவர்களின் கால்களில் விழும் கட்சிகளே வில்லன்கள்.
அட மட சாம்பிராணி ...இதுவே காங்கிரஸ் ஆட்சியில் 8000 பேர் செத்திருக்காங்க இதை பாராளுமன்றத்தில் பதிவு பண்ணி இருகாங்க நேற்று ...அப்போ எங்க போனே ...
அவர்களுக்கு ரேஷன் கார்டு ஆதார் கார்டு ஓட்டர் ஐடி பார்சல்
காஷ்மீர் மலைகளில் உள்ள அடர்த்தியான காடுகளில் 3 அடிக்கு மேல் யார் இருக்கிறார் என்பது தெரியாது. அந்த அளவு மலையின் உயரம் மற்றும் பனிமூட்டம் ஆகியவை மனித வாழ்வுக்கு ஏற்ற இடம் அல்ல. ஆனால் பாக்கிஸ்தான், காஷ்மீரில் உற்பத்தியாகும் நதிகளை கைப்பற்ற இந்தியாவிற்கு மூளை சலவை செய்யப்பட்ட மூர்க்கங்களை அனுப்புகிறது. எவ்வளவு மூளை சலவை செய்யப்பட்டு இருந்தால் அப்படிபட்ட பகுதியில் இவர்கள் வாழுகிறார்கள்?
ஆக மதுப்பிரியர் வயநாடு எம் பி உளவுத்துறையின் தோல்வி என்று சொன்னது சரிதானா >>>>
வயநாடு MP அம்பியில்லை அம்மணி. அவர்களுக்கு அவர்கள் குடும்ப பாசம் நம் ஸ் டாலின் ஐயா போல. இரு குடும்ப பிணைப்பும் ஒன்று போல. அங்கு 1000 கோடி பெரிய அமௌன்ட். இங்கு பிசாத்து அமௌன்ட். அது மத்தியிலாட்டம் பாராளுமன்றத்தில் ஆட்டம் போடும் கும்பல். இது இங்கு தமிழ்நாடு இருக்கும் இடத்தை படத்தில் கரையான் போல் பொத்தல் போடும் முயற்சியை மேல் கொண்டிருக்கு. பிறகு நெல்லூர்ஒங்கோலுக்கு போகாது. பறந்து அயல்நாட்டிற்கு சென்று விடும்.
ஆமென் மூட கூட்டமே
அல்லி விடுவதில் பிஜேபி யே அடிக்க முடியாது .இதையும் ஒரு கூட்டம் நம்பும்
ஆமென்.
அப்பத்துக்கு மதம் மாற்றும் உன் கூட்டத்தை விடவா வேறு யாரும் அள்ளிவிட முடியும்? வண்டானுக வேலை மெனக்கெட்டு காலங்காத்தால...
3 ஆண்டுகளுக்கு முன் நேரு பிரதமராக இருந்தார்
இல்லை பாபு 75 ஆண்டு காங்கிரசன் சதிவேலை
நேரு நம் தமிழ்நாட்டின் மாநில நமைச்சராக சுரண்டி பொழுது போக்கி கொண்டு இருக்கிறார்
இந்த 3 பேரையும் பாக்கிஸ்தானில் இருந்து வரவழைத்து ஆயுத பயிற்சி கொடுத்து, அதி நவீன தொலை தொடர்பு சாதனங்களை கொடுத்து, தாக்குதலுக்கு திட்டம் போட்டு கொடுத்து உள்ளது காங்கிரஸ்காரர்கள் தான் என்று தெளிவாக தெரிகிறது
காங்கிரஸ் திட்டம் போட்டு கொடுத்தது என்று தாங்கள் தெளிவாக தெரிகிறது என்று சொல்லுவதை பார்த்தால் தாங்கள் தான் உடன் இருந்தவர்போல் பேசுகிறீர்கள்
கடந்த 12ஆண்டுகளாக இந்தியாவில் பிஜேபி ஆட்சி தான் நடக்கிறது ராமகிருஷ்ணன் . தங்களுக்கு ஏதாவது ஞாபக மறதி இருக்கிறதா
இவர் பெரிய துப்பறியும் புலி கண்டுபிடிச்சிட்டாராம் ஏலே போய் பொழப்ப பாருங்கலே..
ராவுலும் சிதம்பரமும் பேசும் போது எங்களுக்கும் இப்படி தான் இருந்தது.
கடந்த 12 ஆண்டுகளாக காங்கிரசும் தான் இருக்கிறது. ...அதன் சதி வேலையாக இருக்குமே .
காங்கிரஸ் பாக்கிஸ்தான் ஆதரவு நிலை எடுக்க மிக முக்கியமான காரணம். இந்தியாவில் மத கலவரம் உண்டாக்கி அதன் மூலம் தன் ஓட்டு வங்கி உயர வழி செய்கிறது. ஆனால் தற்போது முஸ்லிம்கள் ராவுலை புரிந்து கொண்டு விட்டார்கள். காங்கிரஸின் மொள்ளமாறிதனம் பலிக்காது. தமிழகத்தில் விரைவில் விடியலுக்கும் சிறுபான்மை ஓட்டு சிதறி விடும். TVK அதை செய்யும்.