வாசகர்கள் கருத்துகள் ( 7 )
சுதந்திரம் பெற்றத்துக்கோடுக தியாகிகளின் பெயர்கள் எங்குமே வராமல் , அவர்கள் வாரிசுகளும் எங்குமே வராமல் , எல்லாமே தாங்கள்தான் என்று மூன்று தனி நபர்கள் இனி எல்லாமே இவர்கள் குடும்ப சொத்து என்று அவர்களுக்குள் பிரித்துக்கொண்டதுதான் இந்த வரைபடத்தில் இருக்கும் கோடுகளின் எல்லை, அப்படி இருக்க எளிமை, நேர்மை, இறையாண்மை, இவைகள் எதுவுமே இங்கு எடுபடாது, மேலும் கடந்த 70 ஆண்டுகளாக ஆண்டு அனுபவித்த , இவர்கள் மற்றும் இவர்கள் சார்ந்த அமைப்புகள், நிறுவனங்கள் அனைத்துமே யாருக்கு சாதகமாக இருக்கும், என்னதான் சாடினாலும் அவர்கள் அவர்கள்தான்,
அப்புறமென்ன மூர்க்கமான தேசத்தோட பொருளாதாரம் ஆடி போயிருச்சே.
????
தேசவிரோத காங்கிரஸ் கட்சியை தடை செய்யாமல் விட்டு வைத்திருப்பதன் நோக்கம் புரியவில்லை.
பாம்பிஸ்தான் காங்கிரஸ் கட்சியுடன் கூடடணி வைக்காமல் இருந்தால் தான் ஆச்சர்யம் மோடிஜி. 2014 முன்பே நல்ல நோட்டு அடிக்கிற மெஷினை கள்ள நோட்டு அடிக்க அந்த நாட்டுக்கு விற்றுவிட்டார் இங்குள்ள ஒரு பிரகஸ்பதி. கொலைகாரன் உடன் கொள்ளைக்காரன் கூட்டு.
ரொம்ப பழைய செய்தி?
தேச விரோத,சமூக விரோத,ஹிந்து விரோத காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்கும் ஹிந்துக்களுக்கு புரிந்தால் சரி.