வாசகர்கள் கருத்துகள் ( 5 )
பாகிஸ்தானின் அழிவுகாலம் தொடங்கிவிட்டது. இந்தியாவுக்கு ஆதரவாக செயல்பட பல உலக நாடுகள் தாமாகவே விருப்பம் காட்டுகின்றன. கூடிய சீக்கிரம் ஒரு புதிய உலக வரை படம், அதில் பாகிஸ்தான் இருக்காது.
பாக்., கால்களை பிடித்து வான்வெளி மூடலை திறக்க வைப்போம் மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடு
பாக் கால்கள் TKR செய்யப்பட்ட வலுவிழந்த கால்கள் ஊன்று கோல் உடன் தான் நடந்து கொண்டு உள்ளது. ராம் மோகன் நாயுடுக்கு இந்த அவசியம் வராது. பாக் தனது கால்களை இழந்து வீல் சேரில் கூட செல்லமுடியாமல் போகலாம். எதற்கும் ஆபரேஷன் தியேட்டர் ரெடியா வைத்து கொள்வது பாக் நல்லது. பாக் முக்கிய புள்ளிகள் குடும்பத்தினர் ஊரை காலி செய்வதாக செய்தி வந்தது கால்களை ரிப்பேர் செய்ய போயிருப்பார்களோ.
இவன் ஒரு அமைதி மிருகமா இருக்கணும் இல்லை The Vidiyal Son ஆக இருக்கணும்
விமானப் பயணக் கட்டணம் சற்று அதிகமானால் மக்கள் அதைப் பொறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர பாக்கிஸ்தானிடம் கெஞ்சக் கூடாது.