வாசகர்கள் கருத்துகள் ( 3 )
உங்கள் தலைவர் குருமா போரை நிறுத்துமாறு கூறிய பின்னரும் ஏன் எல்லை தாண்டி துப்பாக்கிச் சண்டை செய்கிண்றீர்கள்?
தீவிரவாதிகளின் பயங்கரவாதம் நடந்து ஒருவாரம் ஆகிவிட்டது பாகிஸ்தான் அமைச்சர் இந்தியாவை 130 அணுகுண்டுகளை வைத்து அளித்து விடுவோம் என்று கொக்கரிகிறார். இன்னும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாதிகளின் முகாம் மீது அதிரடி நடவடிக்கை எடுக்க படாமல் இருப்பது ஏன் என்று புரியவில்லை
அத்து மீறும் பாக் என்று எழுதுவதை நிறுத்தவும். There is no Shimla Agreement anymore. So, there is no ceasefire agreement and no LOC etc. So, Bharat should initiate "அத்து மீறல்" from now on and start bleeding Pak in small cuts, instead of only responding every time. They should also take decisive steps internally against all the so-called peace seekers.