வாசகர்கள் கருத்துகள் ( 18 )
சரி .... ஓகே .... தேய்ஞ்சு போன ரெக்கார்டு மாதிரி அதையே போட்டு ...... தில்லாலங்கடி செய்யுறதுல திராவிட மாடலையே மிஞ்சிட்டீங்களே ????
வேற ஒன்னும் இல்லை ...பீகார் எலெக்ஷன் கு வாக்குகள் பெற இது ஒரு சூட்சமம் ...இன்னும் அடுத்த லோக் சபா தேர்தல் வரை இதே டாபிக் தான் ...
பாகிஸ்தானைவிட மிக அதிக வழியும் அதிர்ச்சியும் - சீனாவுக்குத்தான். பாரதத்துக்கு ஈடான MISSILE SYSTEM சீனாவிடம் இல்லை என்பது அப்பட்டமாக வெளியானது. பாரதத்தின் எந்த MISSILE யம் கண்டுபிடித்து நிறுத்தும் சக்தியோ - TECHNOLOGY யோ சீனாவிடம் இல்லை பாரதம் சீனாவையும் பாகிஸ்தானையும் சேர்ந்து ஒரே நாளுக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் சக்திபடைத்தது என்ற உண்மை வெளியானது.
என்ன இப்படி சொல்லுரிங்க, சீனாவைப்பற்றி தெரியல, ஆபரேஷன் சிந்தூரில் ரபில் முதல் பெண் போர் விமானி ஷிவானி பற்றி சொல்லமுடியுமா, அவங்களை நேரலையில் காட்டமுடியுமா? இராணுவ ரகசியம் தெரியாமல் பேசக்கூடாது.
ஷிவானியின் குடும்பத்தினர் கூட அவர் நலமுடன் ராணுவ சேவையில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் என்கிறார்கள். பாகிஸ்தானின் வதந்திகளை மட்டுமே நம்பும் நீங்கள் அங்கேயே சென்று விடலாம். டாட்டா.
உடன்பிறப்புக்களின் கதறல் தொடர்கிறது.. இனியாவது வெறுமனே சிராய்ப்பு மட்டும் வருமளவுக்கு அடிக்கக்கூடாது - மொத்தமாக அடித்து நொறுக்க வேண்டும். கொடுக்கும் அடி அடுத்த 50 ஆண்டுகளுக்கு எழுந்திரிக்கக்கூடாது.
உடன் பிறப்பு கதறல் இல்லை, ஆபரேசன் வெற்றி இல்லை, ஆனால் அடித்துடோம் என்று கதறுவதுபோல இருக்கு, அடித்து நொறுக்கினோமா என்று போய்ட்டே இருக்கனும், 6 மாதமா இதையே புலம்புறாங்க, கார்கில் வார், பங்களாதேஷ் வார் வெற்றியை கூட இப்படி சொல்லி புலம்பவில்லை.
இது பத்தாது. தினமும் ஒரு வேளை தான் பேசுகிறார். காலை, மதியம், இரவு என மூன்று வேளையும் பேச வேண்டுமென்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம். மேலும் அனைத்து திரையரங்குகளிலும், திரைப்படத்தின் கிளைமாக்ஸ் சீனுக்கு நடுவில் 5 நிமிடம் இந்த பேச்சு திரையிடப்படவேண்டும்.
நல்ல முடிவு சொன்னிங்க,
இன்னமும் எவ்வளவு மாதங்கள் இந்த பாட்டையே பாடிக்கொண்டிருப்பீர்கள் அமைச்சரே?
திராவிடம், சமத்துவம் என்று இங்கு உளறி கொண்டு இருக்கும் கிறுக்கர் உன்னை போல பலர் இங்கு உண்டு பொய்ஹிந்து
உனக்கு பின்பக்கம் எறிந்தால் பர்னால் தடவிக்கொள் பொய்ஹிந்து
OPERATION SINDHOOR - PART II & PART III எல்லாம் நடந்து விட்டன என்று உமக்கு தெரியாதா? பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை ஒவ்வொன்றாக கண்ணில்தெரியாத துப்பாக்கி ஏந்திய வீரர்கள் மூலம் சுட்டுத்தள்ளிக்கொண்டுஇருக்கிறோம் . இதுதான் OPERATION SINDHOOR PART II இரண்டுநாள் முன் பங்களாதேஷில் ஒரு NUCLEAR PLANT UNDER CONSTRUCTION ஐ அடித்து நொறுக்கினோம். இதுதான் OPERATION SINDHOOR PART III
,ஆமா எத்தனை நாளைக்கு இதே பல்லவியை பாடுவீங்க? இந்தியாவுக்கு எத்தனை இழப்பு சொன்னீர்களா? எத்தனை உயிர்கள் போச்சு? எத்தனை வீடுகள், கட்டிடங்கள் சேதம், எத்தனை ட்ரோன்கள், ஏவுகனைகள், விமானங்கள் சேதம் என்பதை வெளிபடையாக சொல்லவில்லையே ஏன்?
இங்கு இவர்கள் இப்படி அடிக்கடி பஜனை செய்துகொண்டிருப்பதால் நம் எவருக்கும் சந்தேகம் வரவில்லை.
அறிவாளிகளுக்கு மூளையும் காதும் வேல செய்யாது
அடுத்த தேர்தல் வரைக்கும் இப்படியே பஜனை பாடிக்கொண்டே இருங்கள். ஜெய்சிந்தூர் ஜெய்சிந்தூர்
திராவிடம்... டாஸ்மாக் இரண்டுக்கும் விலை போன வடைகளுக்கு புரியாது