வாசகர்கள் கருத்துகள் ( 13 )
இவனுங்களை உடனே தூக்கில் போடணும்.
அங்கேயும் திராவிடன் இருக்கான். ????????
சங்கரு, Embassyல வேலை செய்யணும்னா BJP RSSல இருக்கணுமாம்.
லஞ்சம் வாங்கிய இந்திய அதிகாரிகளை கைது செய்தார்களா இல்லையா /
வட இந்தியர்கள் தேசப்பற்று மிகுந்தவர்கள் என்பார்களே!
எதோ சில களைகள் இப்படி பிடுங்கி எறிகிறார்கள்
இப்போதாவது தெரிந்து கொள்ளுங்க நாட்டை காட்டி கொடுப்பதும் துரோகம் செய்வதும் இந்த பயலுக என்னவேனாலும் செய்வானுங்க
"இந்திய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து..." அப்போ சிஸ்டத்தில் இன்னும் சில கரையான்கள் உள்ளது என்று தெரிகிறது. ஆவன செய்யவும்.
பயபுள்ள ...இங்கே நாம் நாட்டின் உப்பை தின்று விட்டு ....எதிரி நாட்டுக்கு வேலை பார்த்து இருக்கிறான்......பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்.
தேசத்துரோகிகள் காந்தியின் பேரில் இருந்தாலும் நேருவின் பெயரில் இருந்தாலும் திராவிட பெயரில் இருந்தாலும் கழுவேற்றப்பட்ட வேண்டும். அப்பத்தான் நாடு உருப்படும்.
தேசத்துரோகிகள் யாராக இருந்தாலும் கழுவேற்றப்படவேண்டும் என்றால் நியாயம். அது என்ன காந்தி, நேரு பெயர். உங்களுக்கு தேசத்திற்கு பாடுபட்ட காந்தியும் நேருவும் தேசத்துரோகிகளாக தெரிகிறார்களா, என்ன மாதிரியான மனநிலை. நீங்கள் சொல்வதைப்பார்த்தால் மேனகா காந்தி, வருண் காந்தியை என்ன செய்வது
தேர்தல் வந்துட்டாலே எங்கிருந்துதான் இந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லாம் வருவானுகண்ணே தெரியல.. எலெக்சன் தேதி அறிவிச்சுட்டா இன்னும் அதிகமா படையெடுப்பானுக..
மற்றொரு பக்கம் ஓட்டு இயந்திரத்தில் சூடு வைப்பாங்க. அதுவும் எந்த சந்தேகமும் வராத அளவில் சூடு வைப்பார்.
மேலும் செய்திகள்
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
1 hour(s) ago
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
5 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
6 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
6 hour(s) ago | 5