வாசகர்கள் கருத்துகள் ( 2 )
மத்தியஅரசு தாராளமாக இஸ்ரோவிற்கு நிதி ஒதுக்கியதன் விளைவாக, இஸ்ரோ மற்றொரு சாதனை படைத்துள்ளது. இந்தியாவின் அறிவியல் சாதனையை உலகிற்கு மோடி அரசு வெளிச்சம் போட்டுக்காட்டுகிறது.
இஸ்ரோ மட்டுமல்ல நானும் கூட பாரத்தினருடன் இணைந்து நன்றியையும் பெருமையையும் தெரிவித்திக்கொள்கிறன். இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நடந்த துன்பங்களையும் அதர்ட்க்கு காரணமான அரசையும் அரசியல் வாதிகள் வெளிநாட்டு தலையிடுகளையும் இந்த சமயத்தில் மறக்காமல் இருக்க முடியவில்லை. இந்த விஞ்ஞானிகளுக்கு சகல ஆதரவையும் பாதுகாப்பையும் ஊக்கத்தையும் தரும் மோடி சர்க்காருக்கு நன்றி. விஞ்ஞானத்தையும் ஆன்மிகத்தையும் நாடு பொருளாதாரத்தையும் பாதுகாப்பையும் பாரம்பரிய கலாசாரத்தையும் ஒருங்கிணைய போற்றி பேணி வரும் மோடி சர்க்காருக்கு நன்றி வணக்கம். வாழ்க பாரதம்.
மேலும் செய்திகள்
ரயில் வருவதை அறியாமல் ரீல்ஸ் எடுத்த நால்வர் பலி
3 hour(s) ago | 1
கன்டெய்னரில் கடத்திய ரூ.5 கோடி கஞ்சா பறிமுதல்
3 hour(s) ago
நிரூபித்துள்ளோம்!
4 hour(s) ago