வாசகர்கள் கருத்துகள் ( 7 )
முதலில் காஷ்மீரை விட்டு வெளியே போ அப்புறம் மத்த விஷயங்கள் பத்தி பேசி தீர்த்துக் கொள்ள கொள்ளலாம்
அனைத்து தீவிரவாதிகளையும் இந்திய அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அல்லது இந்திய இராவத்தை பாக்கிற்குள் நுழைந்து, அழிக்க அனுமதிக்க வேண்டும். இவை இரண்டில் ஒன்றை ஏற்காத வரை பன்றிகளுக்கு சிந்து நதி நீரில் ஒரு சொட்டு கூட விடக்கூடாது. ஜெய் ஹிந்துஸ்தான்.
முதலில் சிந்தூர் ஒப்பந்தம் முடியட்டும்
பாக்கிஸ்தான் அவர்கள நாட்டிலுள்ள பயங்கர வாதிகள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் . இந்தியாவில் பயங்கரவாதம் செய்தவர்களை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் .அப்போது வேண்டுமானால் புது ஒப்பந்தம் பற்றி இந்தியா யோசிக்கலாம்
இந்திய அரசு விதித்திருக்கும் நிபந்தனைகள் பற்றி வாய் திறக்கிறார்களா பாருங்கள். அந்த காலத்து பண்ட மாற்று முறை போல தீவிரவாதிகளை, முக்கியமாக இரு தீவிரவாத தலைவன்களை இந்தியாவிடம் ஒப்படைத்தால் தண்ணீர். இல்லை என்றால் ஒரு .........ம் கிடையாது.
அவர்கள் நாட்டில் உள்ள பயங்கரவாதிகளையும், அவர்கள் முகாம்களையும் பாக்கிஸ்தான் அரசு முற்றிலும் அழித்தால் கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொடுக்கலாம்.
Can consider their once they get out from Kashmir and eliminate those terrorist groups