வாசகர்கள் கருத்துகள் ( 8 )
அதே அல்லக்கைகள் தனியார் பள்ளிக்கும் மருத்துவமனைக்கும் வர முயல்வார்கள் தான்.
கல்வியில் மட்டும் தனியார் பள்ளிகளை மக்கள் நாடுவதில்லை. உடம்புக்கு ஏதாவது சிறு காய்ச்சல் போன்ற பிரச்சினை இருந்தாலும் உடனே அவர்கள் நாடுவது தனியார் மருத்துவமனைகளையே. ஆக மக்கள் மனதில் அரசு பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள் என்றாலே ஒரு பயம். அந்த அளவுக்கு சீர்கெட்டு உள்ளன அவைகள். ஒரு மந்திரியின் மகனோ, மகளோ அரசு பள்ளிகளில் பயில்வதில்லை. அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக்கொள்வதில்லை. அந்த அளவுக்கு மந்திரிகளுக்கே அரசு பள்ளிகளும், அரசு மருத்துவமனைகளும் பிடிப்பதில்லை.
"ஒரு மந்திரியின் மகனோ, மகளோ அரசு பள்ளிகளில் பயில்வதில்லை. அரசு மருத்துவமனைகளில் மருத்துவம் பார்த்துக் கொள்வதில்லை" - இதற்கு காரணம் நம்பிக்கையின்மை அல்ல. மந்திரியோ அவரது குடும்பத்தினரோ அரசு பள்ளி, மருத்துவ மனைகளுக்கு வந்தால் கட்சிக்காரர்கள், மக்கள், போலீஸ் என்று அனாவசியமாக கூட்டம் சேர்ந்து சாதாரண பொது மக்கள் அவதிப் படுவார்கள். இதைத் தவிர்க்கவே அவர்கள் அரசு மருத்துவ மனை, பள்ளிகளுக்கு வருவதில்லை.
கொடுத்த காசுக்கு மேலேயே கூவுறாண்டா இந்த கொத்தடிமை ...
"கொடுத்த காசுக்கு மேலேயே" கருத்தை எழுதியவரோ, அவருக்கு பதில் சொன்னவரோ குறிப்பாக தமிழகத்தை எண்ணிப் பதிவிட்டதாகத் தோன்றவில்லை ....
கொத்தடிமை என்றால் அனைவருக்கும் புரியுமே தர்மா...
அடே வைகுந்தேஸ்வரா, அதே அல்லக்கைகைகள் தனியார் மருத்துவமனைக்கும், தனியார் பள்ளிக்கூடங்களுக்கும் வரமாட்டார்களா? அங்கே உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதா? ஏன் இப்படி சில்லறைத்தனமாக கூவுகிறாய்? கூவுனத்துக்கு ரூ. இருநூறு வாங்கிட்டியா. போய் வாங்கிக்கோ.
ஆரம்ப கல்வி தான் குழந்தைகளுக்கு மிகவும் முக்கியம். பேஸ்ட்மென்ட் சரி இல்லை என்றால் கட்டடம் வீக் ஆகிவிடும். அரசு பள்ளிகளில் எதுவும் சரியாக நடக்காது. மந்திரி பிள்ளைகளை கூட யாரும் அரசு பள்ளியில் சேர்ப்பது இல்லை. நம் திராவிட மாடல் நம் தமிழ் மக்களை எப்படி ஏமான்றுகிறது என்பது இப்போது வெட்ட விளமாகி விட்டது. திமுகவில் எல்லாம் வெட்டி முண்டம் வீனா போன தண்டம். விஜய் அவர்களே இதை போல மக்களுக்கு உண்மையில் தேவையான திட்டங்களை மட்டும் தீட்டி தமிழ் மக்களுக்கு உண்மையான விடியலை தர வேண்டும். ஜெயஹிந்த்