வாசகர்கள் கருத்துகள் ( 14 )
தேவை இல்லாமல் தொடர்ந்து பார்லிமெண்டை முடக்கி வரும் நம் நாட்டின் எதிரி கட்சி எம்.பிகள் சம்பளம் மற்றும் அனைத்து சலுகைகளையும் பிடுங்க வேண்டும், இந்த நாகரீகம் இல்லாத கும்பல்கள் மக்களின் வரிப்பணத்தை வீண் அடிப்பது மனதுக்கு வேதனையாக உள்ளது.
மற்ற துறை பணியாளர்களுக்கு என்ன நடத்தை விதிகளோ அதைக் கொண்டு வாருங்கள். நோ வொர்க் நோ பே, டிசிப்ளினரி ஆக்ஷன் முதலியன கடுமையாக அமல்படுத்தினால் மட்டுமே இவர்களால் மக்களுக்கு ஏதேனும் நல்லது நடக்கும்.
இவனுங்க அரசியல் செய்வதற்க்காகவா பார்லிமென்ட் கடடபட்ட்து,ஏதாவது நாட்டுக்கு நல்லதா பேசியவர்கள் குறைவு, மக்கள் பணம் எப்படி நாசமாக போவது சங்கடமாகத்தான் இருக்கிறது, யாரு இவர்களை கேட்ப்பது கஷடபடுகிறது ஜனநாயகம்
இப்படி ஒத்திவைத்தால் மட்டும் மீண்டும் நடக்க விடுவார்களா ? மீண்டும் கூடும்போதும் சப்தம் செய்து விட்டு கேன்டீனை நோக்கி போய்விடுவார்கள் . கேன்டீனை மூடுவது நன்று .
சட்டஅமைச்சகம் விரைவில் ஒரு முடிவு எடுத்தால் மட்டுமே ஜனநாயகம் தழைக்கும்.
Bills will be passed without discussion! Every sessions this is happening. Not sure opposition just needed some subjects to protest and hd activities! This is what we are seeing in past few years.
அமளியில் ஈடுபடும் ஏம் பி/ எம் எல் ஏக்கள் சம்பளம்/ அலவன்ஸ் இல்லை என்று சட்டம் கொண்டு வர வேண்டும்!
என்ன பித்தலாட்டம். இந்த மாதிரி இரண்டு அவைகளையும் முடக்கினால் மக்கள் உங்களை என்னவென்று சொல்லுவார்கள். ஒன்றும் தெரியாத ஒரு எதிர்க்கட்சி தலைவனை வைத்துக்கொண்டு இருந்தால் என்றைக்கு இந்த நாடு உருப்படும்.
ஆளும் கட்சி செய்யும் பித்தலாட்டங்களை சொன்னால் அமளி என்பார்கள்.
ஆஹா என்ன கண்டுபிடிப்பு, உத்தம எதிர் கட்சிகள் ,கறைபடியாத கரம் கொண்ட தேசபக்தர்கள்.
சரியான பதிவு சிரினிவாசன்!!! 65 லட்சம் மக்கள் பெயர்கள் காணவில்லை... citizen movie போல உள்ளது
அந்த 65 லட்சம் பேரும் உயிரோட இருந்தால் தேர்தல் கமிஷனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாமே! ஏன் இப்படி வாய்க்கு பத்தாத பேச்சையெல்லாம் பேசிக் கொண்டு திரிகிறீர்கள்...
எதிர்க்கட்சி ஜால்ரா
முதலில் இந்த அரசியல் தலைவர்கள், MP மற்றும் MLAக்கள் மீதான வழக்குகளை விரிவுபடுத்தி உண்மையிருப்பின் தகுதி நீக்கம் செய்யவேண்டும். ஜாமினில் இருந்தால் கூட்டத்தொடருக்கு அனுமதி தரக்கூடாது.. அவ்வாறு செய்தால் தகுதிவாய்ந்த நல்ல அரசியல் தலைவர்கள் உருவாவார்கள். அவர்களின் பேச விரும்பும் கருத்துக்களை தேவைப்பட்டால் எழுத்து மூலம் எழுதிவாங்கி நாட்டிற்கு பயன்படும்விதமாக இருந்தால் அனுமதிக்கவேண்டும்.