வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பாராளுமன்ற கூட்டத் தொடர் நடக்கும் போது நடத்தவிடாமல் கத்திவிட்டு சிற்றுண்டி சாலைக்கு செல்லும் எதிர்கட்சியினர் எதற்கு நாட்களைப் பற்றி கவலை குறிப்பிட்ட காலம் உறுப்பிொனர் பங்கெடுக்கவில்லை என்றால் அவருக்கு கொடுக்கப்படும் சம்பளம் சலுகை களை குறைக்க சட்டம் இயற்ற வேண்டும் மத்தியரசு மக்கள் வரிபணத்தை செலவு செய்து தேர்தல் நடத்துகிறது மக்கள் வெயளில் நின்று ஓட்டு போட்டால் அவர்கள் நலனுக்கு வாதாடாமல் கட்சிக்கி வாதாடி சிற்றுண்டி சாலை செல்வதையே வழக்கமாக கொண்டுள்ளவர்களுக்கு எதற்கு சலுகைகள்
EPFO மினிமம் பென்ஷன் ₹7500 உடனடியாக தர ஏற்பாடுகள் செய்ய வேண்டும். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவிக்காலம் முடிந்தோர் வரி கட்டுபவர்களுக்கு பென்ஷன் நீக்க வேண்டும். இனிமேல் எந்த தேர்தலில் நிற்பவர்கட்கும் Fittness certificate தருவதை கண்டிப்பாக்க வேண்டும். ஒருவேளை மருத்துவ செலவு பத்து லட்சத்திற்கு மேலே சென்றால் மொத்த செலவையும் கட்சியே ஏற்க வேண்டும். மேற்கண்டவை சட்டமாக்கப்பட வேண்டும்.
அவை நடவடிக்கைகளுக்கு குந்தகம் விளைவிக்கும் ஆட்களை வெளியே தூக்கி எறிய வேண்டும்.... அப்படியே சம்பளம்... பயணப்படி... அத்தனை சலுகைகளையும் ரத்து செய்ய வேண்டும்.... அப்போது தான் அவைக்கு உள்ளே அமளி செய்யும் ஆட்கள் அடங்குவார்கள்.... இன்னும் சொல்லப்போனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தாலும் பரவாயில்லை.
வெறும் 15 நாட்களுக்கு மட்டுமே கூட்டத்தொடர் நடத்தப்படவுள்ளதால், எதிர்க்கட்சிகள் கடும் ஆட்சேபம் தெரிவித்துள்ளன..... எப்படியும் முடக்கத்தான் செய்வார்கள்..... அதற்கு இந்த 15 நாட்களே அதிகம்தான்... டிபன் செலவாவது மிச்சமாகும்...
DAILY URUTTU
வரும் டிசம்பர் 1ம் தேதி பார்லிமென்ட் க்ளப் கட்டிடம் திறக்கப்படும்... பேட்டா வேணும்னா வந்து கையெழுத்து போடலாம்னு நியூஸ் போட்டிருக்கனும்... டிசம்பரில் குளிர் டில்லியில்... அதனால் ஏசி வேணும்னு ஒருத்தரும் வரமாட்டாங்க. ஆங் அவசர சட்டம் இருந்தால் ராத்தங்கி குய்யோ முய்யோன்னு கூச்சம் இல்லாமல் கூச்சல் போடனும். ஞாபகம் இருக்கட்டும்னு கம்பெனி மற்றும் கூலிப்படைக்கு பெஷலா சொல்லலாம்... முக்கியமா பெரிய ஜி இந்த பீரியட்ல ப்ளேன தூக்கிட்டு எங்க டூர் போகனும்னு முடிவு பண்ணியாச்சில்ல??? என்ன பண்றது எல்லாத்துக்கும் காரணம் காங் நேரு அவுரங்கசீப் டீம்கா தான்...
PAAMARAN UNAKKU SUTHAMAA....
பாமரனுக்கு மொத்தமா முத்தி போச்சு...கமல் மாதிரியே பேசுது
பார்லிமென்ட் ஆரம்பிக்கறதுக்கு சில நாட்கள் முன்பு திடுக்கிடும் அறிவிப்புகள் வெளிநாட்டு பத்திரிக்கைகள் வெளியிடலாம். எதிர்க்கட்சிகள் தான் எப்போதும் வெளிநடப்பு, கூச்சல் குழப்பம்னு ஒரு விவாதத்திலேயும் கலந்து கொள்ளாம பாராளுமன்ற நேரத்தை வீணடிக்கிறாங்களே? மக்கள் பணம் அவ்வளவும் இவர்களால் விரயமாகிறது. அவங்களுக்கு அது ஒரு பொழுதுபோக்குபோல ஆயிடிச்சு. இந்த லச்சணத்துல இன்னும் நிறைய நாட்களுக்கு கூட்டத்தொடரை நடத்தனுமாம் பாவம் நம் நாட்டு மக்கள் அவர்கள் ஒருபோதும் இந்த பாராளுமன்றம் வேணும்னு கேட்கல, தங்கள் வரிப்பணம் இப்படி விரயமாவதும் அவுங்களுக்கு தெரியாது
நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைகளில், அததானி நிறுவனம் பற்றிய பல திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்படும். 15 நாட்களும் சபையை நடக்கவிடமாட்டோமிலே .
என்ன நடக்கும், தினமும் வெளிநடப்பு, ஒத்திவைப்பு இது தான் அரங்கேறும். அறிவிலிகள் நிறைந்த எதிர்க்கட்சிகள். மக்கள் வரி பணம் வீணடிப்பு. வெளிநடப்பு செய்தல், ஒத்தி வைத்தால் எம்பி க்களுக்கு பணம் சலுகை ரத்து செய்ய வேண்டும்.