வாசகர்கள் கருத்துகள் ( 9 )
மசூதியின் ஒரு பகுதி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது ....... ஆதித்யநாத்துக்கு மட்டும் இரும்புக்கரம் எங்கிருந்தையா கிடைச்சுது ???? சர்வாதிகாரி உசாவல் .....
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது என்ற நிலையில் புல்டோசர் மூலம் இடிப்பது யோகி அரசின் வாடிக்கையான செயல் தான் . முஸ்லிம்களின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தவும் , மத கலவரத்தை தூண்டவும் விரும்புபவர்கள் இதை பாராட்டுவார்கள் . குறுகலான பாதைகளில் , சாலைகளில் இந்துக்களின் பல்லாயிரக்கணக்கான கோவில்கள் கட்டப்பட்டு பெருமளவில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதை சகித்துக்கொள்ளத்தான் வேண்டியுள்ளது . இதை இடிக்கவேண்டும் என யோகி கூறுவாரா ?
உன் பெயரில் உள்ளது. உன் புத்தி அப்படி தான் இருக்கும்
நெடுஞ்சாலை ஆக்கிரமிப்பை அகற்றினால் உடனே ,முஸ்லிம்களின் மீதான வெறுப்பை வெளிப்படுத்தவும் , மத கலவரத்தை தூண்டவும் என்று ஒரேமாதிரியான டயலாக் பேசுறத விடுங்க . நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக எத்தனையோ கோவில்களும் இடிக்கப்பட்டது தெரியாதா ....
ஆக்கிரமிப்பு செய்து கட்டி இருந்தால்.... மசூதி என்ன கோவில்... சர்ச்... எதுவாக இருந்தாலும் இடிக்க தான் செய்வார்கள்..... இது ஒரு செய்தி.....இங்கே தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கோவில் கள் இடிக்கப்படுகிறது.... அதனை எந்த ஆர்எஸ் பாரதி ஊடகங்கள் வெளியிடுவதில்லை.
தமிழகத்தில் கோவையில் நண்பரின் வீட்டிற்கு முன்னாள் லாரியை நிறுத்தி வீட்டை விற்றுவிட்டு செல்ல அறிவுறுத்தும் கழக ப்ரோகருக்கும் இந்த உபி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகளவு வித்தியாசம் இருக்கா
1839இல் எவ்வளவு பரப்பளவு கட்டடம், இடம் மசூதிக்கு சொந்தம்? பின்பு ஆக்கிரமித்து கட்டப்பட்டது எவ்வளவு? எங்கே இவ் விவரங்கள்?
இங்கே கூட ரோடுகளே வராத ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான கோயில்களை எந்தலமையில் இடித்து அகட்ரினேன் என்று பெருமை பேசுகின்றான் ஒரு திருட்டு திராவிட ஒன்கொள் கோவால் புற bar ஆளும் உறுப்பினர்
ஆக்கிரமிப்பை அகற்றுவது அரசின் அவசிய வேலை.