வாசகர்கள் கருத்துகள் ( 11 )
பிரஜ்வல் 400 பெண்களை பலாத்காரம் செய்தார் என, பொது இடத்தில் ராகுல் பேசி உள்ளார் - இவர் ஆதாரத்தோடுதான் பேசுகிறாரா? ஆம் என்றால் ஏன் காவல் துறையில் புகாரளிக்கவில்லை ? ஆதாரமில்லை என்றால் கோர்ட் ஏன் தானாக முன்வந்து விசாரிக்க கூடாது ?
காங்கிரசின் அடிமட்ட தொண்டனுக்கும் நீதிபதி பதவி கிடைத்துள்ளது...
காங்கிரஸ் தலைமைக் குடும்பத்தைச் சட்டம் தொடக்கூடாது என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள மன்றம் விரும்புகிறது ......
காங்கிரசின் கொத்தடிமை நீதிபதியாக இருப்பான் போல.
உங்களுக்கு எதிராக தீர்பளித்தால் இந்த நாட்டின் நீதிபதிகளை குறை சொல்வதா ? அப்ப காங்கிரசுக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளை என்ன கூறுவது ?
நல்லவேளை பூலோக சொர்க்கம் குசராத்துல யாரும் இந்த மாதிரி ஒரு தெண்ட வழக்கை போடலை... தேவைப்பட்டா நிதிபதியை மாற்றி தீர்ப்பை வாங்கியிருப்பாய்ங்க.. விடுவோம்.. இந்த கேஸை தள்ளுபடி செய்து ஃபைன் போட்ட ஐயாவுக்கு....
ஏன் ஏன் ஏன் இந்த கொலவெறி...
அதாவது தனிப்பட்ட லாபத்துக்காக இராகுல் பொய்ச்சொல்வதில் ஆட்சேபனை இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்து இருக்கிறது என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
என்ன பண்றது..?
பொது நலன் இல்லை என்றால்....400 பேரை பாலியல் பலாத்காரம் செய்ததை நிரூபிக்க வேண்டுமல்லவா....பொத்தாம் பொதுவா குற்றம் சுமத்தும் அவர்மீது நடவடிக்கை இல்லை....வழக்கு தொடுத்தவருக்கு அபராதம்....நீதி, நியாயம் கேலிகூத்தாய் இருக்கு....!!!
ஆகா திருட்டு கான் ஸ்கேம் காங்கிரஸ் போலி காந்தி, ராகுல் வின்சி என்னவேண்டுமானாலும், எவ்வளவு பொய் பேசலாம், ஆதாரம் இல்லாமல் அள்ளி வீசலாம். எவரும் கேள்வி கேட்கக்கூடாது. நல்ல நீதிபதிகள் விளங்கிடும்.