வாசகர்கள் கருத்துகள் ( 5 )
நம் மக்களை திருத்த முடியாது.
என்ன மாசு? கொட்டுன டீசலை இவிங்க அள்ளிக்கிட்டு போயிருக்காங்க. க்ளீன் பண்ற செலவு மிச்சம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு பீகாரில் புதிதாகப் போடப்பட்ட தார் சாலையில் இருந்து ஜல்லிகளைப் பெயர்த்து எடுத்து தட்டுக்கூடைகளில் போட்டு எடுத்துச் சென்ற பொதுமக்களின் வீடியோ பார்த்தேன் ... சுதந்திரம் பெற்ற பயன் இதுதானா ????
அங்கு ஆளும் தலைவன் எவ்வழியோ மக்களும் அவ்வழியோ
இது மிகவும் ஆபத்தானது. டீசல் தீ பிடித்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும்
மேலும் செய்திகள்
தடம்புரண்டது சரக்கு ரயில்
27-Sep-2024