வாசகர்கள் கருத்துகள் ( 17 )
அந்த பாஞ்சி லட்ச மென்டல் கேசு இங்கே இருக்கா?
ஓசிகோட்டருக்கும் ஓவாவுக்கும் ஒட்டு போடுற கொத்தடிமை கூமுட்ட எப்படி உழைத்து வாழ்வான்
அரசியல் நாகரீகம் மட்டும் அல்ல .. அடிப்படை மனித நாகரீம் கூட இல்லாத ஒரே கட்சி தமிழகத்தில் உள்ள திராவிட முன்னேற்ற கழகம் தான்.
இந்துக்களின் விழாக்கள் வந்தால் ஹிந்துமத ஜென்ம விரோதி ஓங்கோல் திருட்டு திராவிஷ ஒட்டு பிச்சைக்காரன் மெளனி ஆகிவிடுவான்
நாட்டிற்கு தேவை உங்கள் சேவை. நீங்கள் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு இருக்க வேண்டும். உங்களுக்கு அணைத்து இந்தியர்கள் சார்பாக தீபாவளி நல் வாழ்த்துக்கள் மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே.
தமிழ்நாட்டு கடன் உன்னை உலக அடிமையா மாற்றும்.
கேடுகெட்ட கூமூட்ட ஓசிகோட்டர் கொத்தடிமை வேறு எப்படி கருத்து சொல்லுறான்யா
ஒரு தகப்பனாக மன்றாடி குடிக்காதீஙக என்று தமிழக முதல் அமைச்சர் சொல்லி இருக்கிறார்.. எப்படிங்க குவார்ட்டர் கிடைக்கும்.. மது விலக்கு மாநாடு நடத்திய பிறகும் குவார்ட்டர் கிடைக்குதா? செத்தால் பத்து லட்சம் தருவாங்களே அதையா சொல்றீங்க
தீபாவளி வாழ்த்து கூட கூற மறுக்கும் மட்டமான திராவிட ஆட்சியை ஆதரிக்கும் தமிழக ஹிந்துக்கள் ...சமம். யோசியுங்கள் முட்டாள்களே .
உங்கள் தலைமையில் நம் பாரத பூமி எல்லா நலமும் பெற தீப திருநாளில் பிரார்த்தனை செய்கிறேன்.....தினமலருக்கு எங்கள் தீபாவளி திருநாள் வாழ்த்துக்கள்...
பத்து வருஷமா வாழ்த்துறாரு. ஒண்ணும் நடக்கற மாதிரி தெரியலை. பாஞ்சி லட்சம் வர்ர மாதிரி தெரியலை. ஆனா பாஞ்சி லட்சம் கடன் வந்துரும் போல தெரியுது.
திராவிட கோபாலபுர அடிமைகளுக்கு உழைத்து வாழ பிடிக்காது சொல்லாததை சொன்னதை போல பேச தீயமுகவின் 200 ரூபாய் ஊ...பிஸ்களால் மட்டுமே முடியும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்
தினமலருக்கும் தினமலர் வாசகர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்!!
இந்த வாழ்த்து தமிழக முதல்வருக்கும் தானே.. அது சரி.. அவர்கள் நாகரீகம் இல்லாதவர்கள் ஆச்சே மரியாதைக்கு கூட ஒரு வாழ்த்து சொல்ல மாட்டாங்க.. அடிப்படை நாகரீகம் இல்லாத மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்கள். மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களை மீண்டும் மக்கள் பணி செய்ய அனுமதிக்கலாமா.. அடுத்த 20 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உங்கள் மனதில் வரவில்லையா
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
தமிழக முதல்வருக்கு தீபாவளி வாழ்த்து சொல்லிடாதீங்க.. தீபாவளிக்கு வாழ்த்து சொன்னால் அவர்கள் நாக்கு தீட்டு பட்டு விடுமா என்று உங்களுக்குள் வரும் வீர வசனம் காதில் கேட்கிறது.. அதை பேசி என்ன பயன். மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களிடம் பொறுப்பை கொடுத்து மக்கள் பணி செய்ய சொல்லலாமா..? மக்கள் நலனில் அக்கறை இல்லாதவர்களை 75 ஆண்டுகளுக்கு பிறகும் அனுமதிக்கலாமா அனுமதிக்கலாமா அடுத்த 20 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை செய்ய சொல்ல வேண்டாமா ?