வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நேரு செய்த கெடுதலை இன்னும் சரி செய்ய முடியவில்லை. ஆகவே ஐநாவில் இருந்து இந்தியா வெளியேறி தனியான ஒரு அமைப்பை ஏற்படுத்தலாம்.
பத்து வருடமாக பிஜேபி போடும் பிட் இதுதான்
உங்க எஜமான் நாடான சீனா தடுக்கிறது என்ன செய்ய முடியும் பாரதம் . பாரத நாட்டிற்கு பாதுகாப்பு சபையில் நிரந்தர இடம் கொடுத்தால் இசுலாமிய பயங்கரவாத தாக்குதல்கள் தடுக்கப்படும் தேவையில்லாத போர்களும் தடுக்கப்படும் சீனாவின் ஆக்கிரமிப்புகளும் தடுக்கப்படும்
ஆஹா ஆஹா அற்புதம்
ஐநா ஒரு வீணாப்போன அமைப்பு. எந்த நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளையோ, போரையோ, பசி, பட்டினி, பருவநிலை மாற்றம் என எதையும் தீர்க்கமுடியவில்லை. எல்லா நாடு பிரதிநிதியும் வந்து உரையாற்றலாம், என்ன வேண்டுமானாலும் பேசலாம், அது சரியா? தவறா? அதற்க்கு என்ன தீர்வு என எதுவும் எட்டப்படுவதில்லை. பின் ஏன் ஐநா அதில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதனால் உலகுக்கு என்ன பயன் வந்துவிடப்போகிறது. உலக நாடுகள் ஒன்றுகூடி ஏழை, பணக்காரன் என பாகுபாடு இல்லா ஒரு வலிமை வாய்ந்த அமைப்பை ஏற்படுத்தி அதில் எல்லா நாடுகளும் சம அதிகாரம் அளித்து செயல்படவேண்டும். அதில் தான் பெருமை
ஐக்கிய நாடுகள் சபை முற்றிலும் மாற்றி அமைக்கவேண்டும். 5 கண்டங்களுக்கு பாதுகாப்பு தலைமை நியமிக்க வேண்டும். ஆசியாவிற்கு இந்தியா . கம்யூனிஸ்ட் நாடுகள் ராணுவ பலம் பெற்று இருந்தாலும் ஜனநாயகம் மலரும் வரை தற்காலிக உறுப்பினர் அங்கீகாரம் மட்டும்.