வாசகர்கள் கருத்துகள் ( 18 )
வறுமையில் வாழ உறுதி எடுத்துக் கொண்டவர்களுக்கு எதற்கு மாதசம்பளம்? அதை ஏன் திருட்டு சபைக்கு தரவேண்டும்? மூன்று வேளை சோற்றை திருச்சபை போடாதா? சம்பளத்தை பிடுங்கும் திருச்சபைக்கு அதுகள் புடுங்கிய தொகையைப் போல நூறு மடங்கு அபராதம் விதித்து வசூலிக்க வேண்டும்.
மக்கள் செலுத்தும் வரிப்பணம் நாட்டின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்காக செலவிடப்படுகிறது என தெரிந்தும் மக்களுக்காக தேவ ஊழியம் செய்பவர்கள் ஏன் வரி கொடா இயக்கம் நடத்த வேண்டும்? காரணம் வரி செலுத்துவதால் எந்த விதமான மத மாற்றங்களையும் நிகழ்த்த முடியாது. இவர்களின் உண்மையான சேவைகளை புரிந்து கொள்ள நாம் தான் தவறுகிறோம் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரவேற்க பட வேண்டிய ஒன்று
அரசு உதவி பெரும் கிருத்துவ பள்ளிகளில் வேலைக்கு சேர நினைக்கும் இந்து பெண் மற்றும் ஆண்களை அப்ளை செய்யும்போதே அங்கு உள்ள கிருத்துவ ஆசிரியைகள் நாங்கள் எல்லாம் மாலை வேளைகளில் பிரார்த்தனை செல்லும்பொழுது நீங்கள் மட்டும் சும்மா இருக்க வேண்டும் அதனால் வேறு பள்ளியில் வேலைக்கு முயற்சி செய்யுங்கள் என்று சொல்கின்றார்கள். இங்கு கிருத்துவர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்று கூறுகின்றார்கள். இது நடந்தது உண்மையில் சென்னை முகப்பேரில் ஒரு பள்ளியில்.
அங்கிளுக்கு எதற்கு சம்பளம்.வருடத்துக்கு மூன்று செட் வேட்டி சட்டை சேலை அங்கி & மூன்று வேளை தயிர் சோறு காலையில் கட்டாயம் எட்டிக்காய் சூரணம் தந்தால் போதும்... அப்புறம் அல்லேலூயா தொழிலுக்கு எவனும் வரமாட்டான்.நாடு நிம்மதியாக இருக்கும்..
சலுஹை றது மட்டுமல்ல முந்தைய காலா வரியும் திருச்சபைகளில் இருந்து பிடிக்கப்பட்ட வேண்டும்
உச்ச நீதிமன்ற தீர்ப்பு சரியே. 1944 ஆணை இந்திய சுதந்திரத்திற்கு முன் பிறப்பிக்கப்பட்டது. 1961இல் புதிய வருமானவரி சட்டம் வந்து விட்டது. அதில் விலக்கு இல்லை எனில் வரி கட்டிதான் ஆகவேண்டும். விலக்கு, மண்ணாங்கட்டி எதுவும் கிடையாது. முறைப்படி திருசபைகள் 1947இல் இருந்து 2014 வரை வரி கட்ட வேண்டும். இது பற்றி வருமான வரி துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். எடுப்பார்கள் என நம்புகிறேன்.
சமூக நீதி சமூக நீதி நாங்கள்தான் தமிழனை படிக்க வைத்தோம் இட ஒதுக்கீடு என்று கூவும் மத சார்பின்மை திராவிடனுங்க ....அப்ப இந்த மதம் மாற்றிகள் நடத்தும் பள்ளி கல்லூரிகளிலும் சமூக நீதி இட ஒதுக்கீட்டை அமல் படுத்தட்டும் ...
இந்த பள்ளிகளில் ஆசிரியர்களாக பணி புரியும் ஹிந்துக்களுக்கு மதம் மாற சொல்லி மறைமுகமாக எச்சரிப்பது ....இல்லையென்றால் வேலையே விட்டு விலக சொல்லி கட்டாயப்படுத்துவது .....இந்த பள்ளி கல்லூரிகளில் சீனியர் மாணவர்கள் ஆராய்ச்சி மாணவர்களையும் மதம் மாற்றம் செய்வது ....இதுதான் இவனுங்க செய்யும் தொண்டு ..இவனுங்கதான் தமிழனை படிக்கச் வைத்தார்கள்...இந்த வரி இல்லா சலுகை இந்த மதம் மாற்றிகளுக்குத்தான் ....ஹிந்துக்கள் நடத்தும் பள்ளி கல்லூரிகளில் வரி உண்டு ....இதுதான் விடியல் திராவிடனுங்க கூறும் சமூக நீதி மத சார்பின்மை ...
பாவத்தின் சம்பளம் மரணம். ஆனால் அதற்கு வரிப் பிடித்தம் கிடையாது. ஒழுங்காக வரிகட்டி தேச பக்தியை வளருங்கள். பரலோக ராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது.
இதற்கு பதிலாக மிஷநரி கல்வி சாலைகளை அரசு கையகப்படுத்தி அரசு கல்வி சாலைகளாக அறிவிக்கலாமே? கன்னியாஸ்திரிகள் மற்றும் பாதிரிகளின் நோக்கம் சேவை மட்டும் தானே? அதை அரசு கல்வி சாலைகளிலும் அரசு நிறுவனங்களிலும் செய்யட்டுமே!