வாசகர்கள் கருத்துகள் ( 24 )
ஏண் தேர்தல் பரப்புரை செய்யும் போது பாக் கொடி மற்றும் பாக் தலைவர்கள் போட்ட போஸ்டர் எல்லாம் கொண்டு வந்த முன்னேறிய மாநிலம் தான் கேரளா. தான் வாழ அடுத்த மாநிலத்தில் கழிவு கொட்டும் உன்னதமான எண்ணங்களை கொண்ட மாநிலம். அதை விட அதை தட்டி கேட்க கூட துப்பில்லாத முதல்வர் உள்ள டாஸ்மாக் நாடு எவ்வளவு முன்னேறிய மாடல்
சந்தேகமே இல்லை. முஸ்லிம் கிறிஸ்துவர் மதமாற்றம் மதம் மாறியவர்கள் பாரதத்துக்கு எதிராகத் திரும்ப ஊக்குவிக்கப் படுவது வெளிப்படை. இவர்களுடன் கம்யூனிஸ்டுகள் இணைந்து கேரளாவை நம் நாட்டினின்றும் அன்னியப்படுத்துகிறது என்ற ஐயம் தோன்றும் என்பது உறுதி.
அதிலென்ன சந்தேகம்!
ரொம்ப காலமாக மலப்புரம் மாவட்ட கலெக்டராக முஸ்லிம்களை மட்டுமே நியமிக்க வேண்டும் எனும் எழுதப்படாத விதி இருந்ததாம்.. இன்னும் கூட கோழிகோடு மலப்புரம் பகுதியில் ரமழான் மாதத்தில் எந்த உணவகத்தையும் திறக்க முடியவில்லையாம். அம்மாதத்தில் புதுப்படம் கூட ரிலீஸ் செய்வதில்லை. வளைகுடா சென்று வந்தவர்கள் பலர் திடீரென தீவீர மதவாதியாக ஆகிவிடுகிறார்கள். .மினி ஆப்கான் எனவும் கூட சிலர் கிண்டலாக அழைப்பதைக் கேட்டதுண்டு.
நூற்றுக்கு நூறு உண்மை
நிதிஷ் ரானே சொல்வது 200 %உண்மை இந்த உண்மை வெளியே தெரியக்கூடாது என்று காங்கிரஸ் ஆர்பாட்டம் செய்கிறது
மஹாராஷ்டிரா அமைச்சருக்கு மும்பையில் குர்லா,மும்பரா, ஜோகேஸ்வரி போன்ற இடங்களைப் பற்றி தெரியாது போலும்.அவற்றை விட கேரளா ஒன்றும் பாகிஸ்தான் போல் மோசமாக இல்லை!
மகாராஷ்டிரா மனுஷன் தப்பா சொல்லிட்டாரா ?
உண்மையை தானே கூறி இருக்கிறார்.... கான் கிராஸ் கட்சி ஓட்டு வங்கியே..... பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டில் இருப்பவர்கள் தான்...... இது சின்ன குழந்தைக்கு கூட தெரியும்.
உண்மையைத்தானே சொல்லி இருக்கிறார் நித்திஷ் ரானே. அந்த மினி பாகிஸ்தான் தானே இந்து விரோத, தேசவிரோத, சமூக விரோத காந்தி குடும்பத்தை வென்று நாடாளுமன்றத்துக்கு அனுப்பியது.