வாசகர்கள் கருத்துகள் ( 3 )
இவருக்கு இருக்கும் 15 டாக்டர்களில் எத்தனை பேர் பாரம்பரிய மருத்துவர்கள்?
"பாரம்பரிய மருத்துவத்துக்கு அந்தத் தகுதியான அங்கீகாரம் கிடைக்கவில்லை" இப்படிச் சொல்லும் மத்திய அரசும் மாநில அரசுகளும் இதனை அங்கீகாரம் பெறச் செய்ய என்ன முயற்சிகள் எடுத்துள்ளன? நம் பாரம்பரிய மருத்துவத்தின் குறையே ஆங்கில மருத்துவம் போல இந்த மருந்தை எடுத்துக் கொள்வதால் என்னென்ன பக்க விளைவுகள் உண்டாகுமென்று சொல்ல ஏற்ற ஆராய்ச்சி எதுவுமில்லை என்பதே. பொதுவாக மூலிகை மற்றும் சித்த மருத்துவத்தில், EXPIRY DATE என்ற ஒரு நிலையில்லை ஒரு காலம் கடந்தால், அதன் வீர்யம் குறையலாம் ஆனால் ஆங்கில மருத்துவம் வியாபார காரணத்தாலும் ஒவ்வொரு மருந்தையும் பயன்படுத்துவோர் ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்றால்தானே விற்பனை அதிகரிக்கும் அவை வேதியல் பொருட்களால் ஆனது என்பதாலும் காலாவதி ஆகும் நாள் எனக் குறிப்பிடுகிறது அந்த மருந்துகளிலும் உலகத்தில் உள்ள அனைத்து வகையான பக்க விளைவுகளும் ஒரு தலைவலி மாத்திரையைப் போட்டுக் கொண்டாலும் வருமென்று சொல்லித்தான் வியாபாரம் செய்கிறது தமிழகத்தில் "கோவிட் " காய்ச்சல் தாக்கிய போது பல உயிர்களைக் காத்த சித்த மருத்துவத்தை ஆதரிக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை இவர்கள் அரசியல்வியாதிகள் பேசுவதாலேயே மக்களை ஏமாற்றுகிறார்கள் சீனா மற்றும் ஜப்பான் நாட்டு மருந்துகள் இன்னமும் மேலை நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன ஆங்கில மருத்துவ மனைகள் மறைமுகமாகத் தடுக்கின்றன. இந்திய அரசு மற்றும் சித்த ஆயுர்வேத மருத்துவர்களும் முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் உண்மை
எந்த வியாதியையும் குணப்படுத்த முடியாத அல்லோபதிக்கு 98% பட்ஜெட் ஒதுக்கீடு செய்கிறீர்கள். பின்னே பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம் எங்கனம் கிடைக்கும் ? பயங்கர பக்கவிளைவுகள் கொடுக்கும் ""அல்லோபதி ரசாயனங்களை"" - மருந்து என்ற பெயரில் அனுமதிக்கிறீர்கள் பின்னே பாரம்பரிய மருத்துவத்திற்கு அங்கீகாரம் எங்கனம் கிடைக்கும் ?
மேலும் செய்திகள்
யுனெஸ்கோ கலாசார பட்டியலில் தீபாவளி பண்டிகை
10-Dec-2025