வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பம்பாய் பாகிஸ்தானிய பயங்கரவாத இசுலாமிய தாக்குதலுக்கு ஊழல்மிகு இத்தாலிய கான்கிராஸ் களவானிங்க ராணுவத்தின் கைகளை கட்டிவிட்டு அமெரிக்காவிடம் ஒப்பாரி வைத்து கொண்டிருந்தானுங்க
பா ஜா கட்சிக்கு அடுத்த மெம்பெர் ரெடியாய் இருக்கார்
1971இல் ராணுவத்துக்கு முழு சுதந்திரம் கொடுக்கப் பட்டது. இந்திரா காந்தி சொன்ன நேரத்தில் தாக்குதல் நடத்த மனெக்ஷா மறுத்து காரணத்தை விளக்கினார். அதனை இந்திரா ஒத்துக் கொண்டு ராணுவம் விரும்பிய நேரத்தில் தேவைப்பட்ட முறையில் தாக்க முழு சுதந்திரம் கொடுத்தார். அரசியல்வாதிகள் பொய் பேசலாம் ராணுவ தளபதி பொய் பேச கூடாது
1971 இல் ராணுவம் கைது செய்திருந்த 99000 பாக் ராணுவ வீரர்களை ராணுவத்தைக் கேட்காமலே விடுதலை செய்தார் இந்திரா. மேலும் பாக் பிடியிலிருந்த 20 க்கும் மேற்பட்ட பாரத விமானப் படை அதிகாரிகளை விடுவிக்க முயற்சிக்கவுமில்லை. அவர்கள் பாகிஸ்தான் சிறைக்குள்ளேயே மாண்டனர். என்ன ஒரு சுதந்திரம்? இலங்கைக்கு அனுப்பப்பட்ட அமைதிப்படையின் கைகளை பின்பக்கமாக கட்டிப்போட்டு சண்டையிட உத்தரவிட்டது ராஜிவ். விளைவாக 1400 வீரர்களை இழந்த கொடுமை.
ராணுவ நடவடிக்கையினை குறிக்கோள் அடையும் வரை நிறுத்தக்கூடாது என்ற உறுதி மொழிதான் மானெக்ஸ் எதிர்பார்த்தார்.
ஞான சுப்ரமணி அவர்களின் கருத்து மிகவும் தவறு. 1971 இந்தியா பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றிபெற்று, 73,500 பாகிஸ்தான் போர் வீரர்களை நமது ராணுவம் கைது செய்தது. வங்கதேசம் உருவானபிறகு, முஜிபுர் ரஹ்மான் ஆட்சியை ஆரம்பித்தபின், அமெரிக்காவின் அழுத்ததின்பேரில் இந்திராகாந்தி, பீல்டு மார்ஷல் மனேக்க்ஷா அவர்களின் ஆலோசனைகளையும் மறுப்புகளையும் மீறி இந்திராகாந்தி அந்த பாகிஸ்தான் போர் கைதிகளை விடுதலை செய்தார். மனேக்க்ஷா அவர்கள் கூறிய ஆலோசனை என்னவென்றால், இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நாம் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதியை பாகிஸ்தானிடமிருந்து மீட்கவேண்டும் என்று ஆலோசனை கூறினார். ஆனால் அமெரிக்காவின் வற்புறுத்ததாலும், பயமுறுத்ததாலும், இந்திரா காந்தி அதற்கு ஒப்புக்கொள்ளாமல், 73,500 கைதிகளையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய உத்தரவிட்டார். இதுதான் உண்மை. 1971ல் பல ஆங்கிலப் பத்திரிகைகளில் இது போன்ற செய்தி வந்ததுள்ளது. நானும் அவற்றை வாசித்துள்ளேன். எனவே, பழைய சரித்திரம் தெரியாமல் ஏனோதானோ என்று கருத்து கூறக்கூடாது.
காங்கிரஸ் ஆட்சியில் இன்று இருந்திருந்தால் அந்த சுதந்திரம் கிடைத்திருக்காது. பாகிஸ்தானின் அட்டகாசம் இந்தியாவின் மீது அதிகரித்திருக்கும். மோடி ஆட்சியில் இருப்பதால்தான் பாகிஸ்தான் வாலை சுருட்டிக்கொண்டிருக்கிறது.
இங்கே சிலருக்கு வயிறு எரியும்
நல்லது நினைத்தால் நல்லதே நடக்கும்.
அதே சுதந்திரத்துடன், பிரதமர் அனுமதி பெற்று, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியை மீட்டு, விரைவில் நமது இந்திய மக்களுக்கு 2026 புது வருட பரிசாக கொடுங்கள். செய்வீர்கள் என்று நம்புகிறோம். வாழ்க, வளர்க அகன்ற பாரதம்.