வாசகர்கள் கருத்துகள் ( 30 )
இந்தியாவை அமெரிக்க்காவின் அடிமை நாடுகளில் ஒன்றாக்க பார்க்கிறது இது அவர்களின் பரம்பரை உணர்வு, இந்தியா சுயமாக முன்னேறுவதக்கு உள்ள நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்
சீக்கிரம் பாகிஸ்தானுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டால் பேச்சுவார்த்தை தேறலாம். எது நடந்தாலும் தேஷ்பக்தி, ராஜதந்திரம்னு அடிச்சு உடுவாங்க.
ஐ நா பொது கூட்டத்துல கலந்துக்க முறைப்படி அழைப்பு வரணும் ...அதன் பிறகு தான் பயணத்தை பற்றிய முடிவு எடுக்க முடியும் ...அதுவே இன்னமும் இறுதி செய்யப்படவில்லை ...அதோட பிரதமர் அடுத்த மாதம் மற்றும் செப்டம்பரில் தேர்தல் பிரச்சாரங்கள் எல்லாம் அவரின் பயண திட்டத்தில் உள்ளன ....அமெரிக்காவில் நடக்கிறது என்பதால் பிரதமர் அதை தவிர்க்கவோ அல்லது சைடு லைன் சந்திப்பு ட்ரம்ப்புடன் நடத்தவோ அவர் அவ்வளவு சீக்கிரத்தில் முடிவு எடுக்க மாட்டார் ...சாதக பாதக கணக்குகளை ஆராய்ந்த பிறகே முடிவிற்கு வருவார் ... ...
உலக அரங்கில் இந்திய தனித்து விடப்பட்டதுக்கு காரணமே இவர் தான்.
தனக்குத் தானே சூனியம் வைத்துக் கொண்டாரா
சாட்சி காரன் காலில் விழுந்து ஒன்றும் நடக்கவில்லை. அதனால் சண்டைக்காரன் காலில் விழ துணிந்து விட்டார்.
முடிஞ்சா எதாவது ஐடியா, சஜஷன் குடுங்க. பாகிஸ்தான் காரன் மாதிரி பேசாதீங்க..
முதலில் கை கொடுப்போம்.. கை குலுக்கினால் நல்லது...
வேஸ்ட் சந்திப்பு...
நீ பாகிஸ்தான்காரன் தானே
எடப்பாடி மோடிக்கு அடிமை.. மோடி டிரம்ப்கு அடிமை.. ஒன்னும் எடுபடாது...