வாசகர்கள் கருத்துகள் ( 11 )
ஹிந்துக்களில் பெரும்பாலோர் வக்கிரபுத்தி படைத்தவர்களாக இருப்பது துர்பாக்கியமானது. அதாவது "மாற்று மதத்தினரை பொதுவெளியில் ஆதரித்தால் தம்மை உலகம் நேர்மையாளன்" என்று போற்றும் என நினைத்து இப்படி பலரும் பாபர் மசூதியை ஆதரிக்கின்றனர். அவ்வாறே நேரு காலம் முதல் மதச்சார்பின்மை பேசும் நிலை வேதனையானது. எந்த முஸ்லிமோ, கிருத்துவரோ, பௌத்தரோ, சமணரோ இப்படி வக்கிரமாக பேசுவதே இல்லை. முழுமூடர் கூடமாக நம்மை மாற்றி விட்டது ஆங்கிலேயே அரசாங்கம் மற்றும் அதன் மெக்காலே கல்வி அமைப்பு. இது முற்றிலுமாக மாற வேண்டும்.
கி பி ஆயிரத்து ஐநூற்று இருபத்து எட்டாம் ஆண்டில் மீர்பாக்கி என்ற தளபதியை வைத்து பாபர் அங்கிருந்த ஜன்மபூமி திருக்கோயிலை இடித்தார். இதனை தன் கைப்பட பார்சி மொழியில் எழுதிய "பாபர் நாமா" என்னும் சுயசரிதை நூலில் விளக்கி இருக்கிறார் பாபர். இதனை ஆனந்த விகடன் இணையாசிரியர் மதன் எழுதிய "வந்தார்கள் வென்றார்கள்" என்ற நூலில் விளக்கினார். படிக்க தெரிந்தவர்கள் படித்து பாருங்கள்.
இனிமே நம் நாட்டில் தேர்தல் வாக்குறுதிகளை எழுதிக் கையொப்பம் இட்டு சம்பந்தப்பட்ட அரசியல் தலைவர்களிடம் மக்கள் வாங்கிக்கொள்ள வேண்டும்,வாய்ப்பேச்சாகச் சொன்னால் அதை இல்லை என்றும் எப்போ சொன்னேன் என்று கூறி மழுப்பி விடுவார்கள் ,அப்புறம் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள கறுப்புப்பணத்தைக் கொண்டு வந்தா அது இதுன்னு அந்தப் பதினைந்து லட்சம் விஷயம் மாதிரி மக்கள் எதையும் கேட்க முடியாதபடி ஒண்ணுமே இல்லாமப் போயிடும்.....
நம் நாட்டில் வேலை இல்லாத இளைஞர்களின் கனவை இதே போல் ஜி விரைவில் நனவாக்குவாரா...??
இந்தியாவில் உள்ள இந்துக்களின் ஓட்டு வங்கியைக் குறி வைத்தே ராமர் கோயில் தேர்தலுக்கு முன் திறக்கப்பட்டது....
ராசா அவங்க சொன்னதை செஞ்சாங்க , அப்ப அதை திறக்க முழு அதிகாரமும் உண்டு .எங்கே நோவுது ?
சென்னை மக்களை மகிழ்விக்கவே???? அரைகுறையாக கட்டப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் .(முன்பு ஆயில் டாங்க் வடிவ அரைகுறை தலைமைச் செயலகமும் மேலே 2 கோடி ரூபாய்க்கு செட்டிங்ஸ் போட்டு திறக்கப்பட்டது நினைவிருக்கலாம்)
மிகவும் அவசியமான மக்களின் ருபாய் பதினைந்து லட்ச கனவை நிறைவேற்றவில்லையே
அது ராம ஜென்ம பூமி அல்ல. அது சக மதத்தவரின் நம்பிக்கையை கொன்று புதைத்த மயான பூமி.
முதலில் இடித்தது மயான அமைதி மார்க்கம்தானே?
தப்பா ஒரு ஐநூத்தி சொச்சம் வருஷம் கழிச்சு பொறந்துடீங்களே
இதனை 100 ஆலயங்களை இடித்தோம் என்று பெருமையுடன் பேசிய டிப்பர் பாலு கட்சி???? கூறுகிறதா?
அடிக்கடி பாரத் மாதா கி ஜெய் என்றார்.
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
1 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
2 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
3 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7