வாசகர்கள் கருத்துகள் ( 13 )
ஆற்றில் முங்கி குளிக்கறதெல்லாம் நம்பிக்கை யா? கேரளாவில்கிராமப் பகுதிகளில், தினம் தினமே ஆற்றில் முங்கித் தான் குளிக்கிறார்கள்.
உன்னை ஆத்துல விட்டா அசிங்கம் பண்ணுவ...வேற என்ன தெரியும் குண்டம்
கங்கையை அழுக்காக்காத அந்த பாக்கி 75 கோடி மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி. நதிகள் நம் தாய் மாதிரி. நமது அழுக்குகளை அவற்றில் அவுத்து உடக்கூடாது.
பாக்கி 75 கோடி மக்களுக்கு நன்றி... ஹாஹாஹா... அருமை...
140 கோடி மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதிப்பேர் 62 கோடி கும்ப மேளா வில் குளித்துள்ளனர். அப்ப 62 கோடிப்பேர் குளிச்சத நீ பாத்தியா?
எல்லோரும் ஒரு காலத்தில் ஹிந்துக்களாகத் தான் பிறந்தார்கள் வாழ்ந்தார்கள் என்ற அடிப்படையில் சொல்கிறார்.
65 கோடிக்கும் அதிகமாக...??? பச்சைப் பொய்... நல்லா அளந்து விடுங்க ஜீ... காசா பணமா... கலர் கலரா ரீல் விடுறதுல நீங்க தான் ஹெட் மாஸ்டர் ஆச்சே...
உன்னை பாத்த பாவமா இருக்கு...ஒரு 200 ரூபாய்க்கு நீயும் கதரு கிராய். .
பிரதமர் இந்தியன் என்ற ஒரு ஒற்றுமை அடிப்படையில் சொல்கிறார் என்பது புரிகிறது.. ஆனால் கிறிஸ்தவர்களோ , முஸ்லிம்களோ மஹாகும்பமேளா நீராடவில்லை.. அவர்கள் இந்திய நதிகளில் நீராடமாட்டார்கள். ஏனென்றால் அத்தனையும் இந்துக்கடவுள் பெயர்களாக இருக்கிறது.. அதுவும் இல்லையென்றால் அவர்களுக்கு நதிகளில் நீராடும் பழக்கம், வழக்கம் இல்லாமல் இருக்கலாம்.
sharuk Khan n Salman Khan had a dip during this maha kumbamela. several foreigners, mostly christians including vvips had a dip now.
bollywood actors and cricket players கும்பமேளாவில் நீராடினார்கள்
ஒன்லி பாமிலியர்ஸ். நாட் நார்மல் PEOPLES
பாலைவன மதங்கள் வாழ்வியலில் நதிகள் பற்றி தகவல்கள் கிடையாது. நீர் ஊற்றுகள் அல்லது கடல் பற்றிய குறிப்புகள் மட்டும்தான் உண்டு. அந்த வாழ்க்கையில் தண்ணீர் என்பது மிகவும் முக்கியமான ஒன்று உயிர் ஆதாரம் ஆனால் ஏனோ அதை கடவுளாக போற்றும் நியதிகள் இல்லை. பாரத தேசத்தின் இந்துமத வழிபாட்டு முறையில் பஞ்சபூதங்கள் என நீர், நிலம், ஆகாயம், காற்று, நெருப்பு ஆகியன தெய்வமாக வழிபடும் முறை உள்ளது. நம்மைச் சுற்றியுள்ள இயற்கையே வழிபாட்டுக்கு உரியது. ஏன் நம்முள் உள்ள தெய்வீகமான உணர்வும் அறியப்படுகிறது. நாம் நித்தியம் காணும் சூரியன் சந்திரன் பல யுகங்களாக நம் முன்னோர்களும் கண்டு வழிபட்ட தலைமுறைகளுக்கு நிதர்சனமான தெய்வங்கள். சிலர் இங்கே நதிகளில் நீராடுவதை கொச்சைப்படுத்தும் விதமாக கருத்து வெளியிடுகின்றனர். தண்ணீர் பொதுவாக கங்கை என்றே இந்துமதத்தில் அறியப்படுகிறது. கங்கை எவ்வளவு அழுக்கை தன்னுள் கரைந்தாலும் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பெற்றது. ஜெய் ஹிந்த் ஜெய் பாரத் சத்யமேவ ஜெயதே.