வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இந்த ஆண்டிற்கான மோடியின் சிறப்பு தீபாவளி நாடகம் கோவாவில் நடக்க இருப்பதை காண மக்கள் ஆவல். தேர்தல் வந்தால் புண்ணிய தளங்களில் ஷோ காட்டுவதும் தீபாவளி வந்தால் ராணுவ வேஷம் போட்டு ராணுவ மையங்களில் தேச பக்தியை காட்டுவதும் வாடிக்கையாகி விட்டது.
வரும் காலத்தில் நீங்க பாரத் மாதாகி ஜே என்று சொல்லக் கூடிய காலம் விரைவில் வரும் இல்லை என்றால் நீங்க உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு விரட்டியடிக்க படுவீர்கள். எனவே வாலை சுருட்டிக் கொண்டு இருங்க...
கர்மயோகி.
ஒட்டுமொத்த இந்தியாவே நமது பிரதமருடைய குடும்பம். வாழ்க நீடுழி .