வாசகர்கள் கருத்துகள் ( 21 )
கேரளா மக்களுக்கு கல்வியறிவு இருந்தாலும் நல்ல புத்தி என்பது சிறிதும் இல்லை...
தமிழக அரசை போலவே முதலில் ஊம் சொல்லிட்டு பிறகு ஊஊம் சொல்ராங்களே
சூப்பர்
பாமர மக்கள நிறைந்த கட்சிக்கு யார் எப்படி அறிக்கை கொடுத்தாலும் புரியப் போவதில்லை- இதில் கேரளா 100% கல்வி அறிவு பெற்றுள்ளதாம்! வெறுமே மலையாளத்தல் கையெழுதுத்து போட மட்டும் தெரிந்தால் அது கல்வி அறிவா?
வறுமையை முற்றிலும் அகற்றிய முதல் மாநிலமும் கேரளம்தான். இதுக்கும் எதாவது சொல்லுங்களேன்??
பிறகு..., காந்திமீது பழி சுமத்தி, சாவர்கரையும், கோட்ஸேவையும் தியாகிகளாக காட்டி, நம் வரலாற்றையே காவிமயமாக்குவதையும், போலி வரலாற்றை ஏற்ப்பதும் தான் கல்வியறிவா???
இரண்டு ரூபாய் காசுக்கு என்ன பிழைப்பு பிழைக்க வேண்டியுள்ளது, இரண்டு நாட்களுக்கு முன்பு தான் இவரைப் பாராட்டி கருத்து போட்டோம், இப்போது திட்ட வேண்டியுள்ளது!
இவரது மருமகன் ரிஸ்வானின் முழுக் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.
இது மாதிரி அரசியல்வாதிகள் இருக்கும் வரை உருப்படாது. மக்கள்தான் உணரவேண்டும்.
ஒய்வு பெற்ற நீதியரசர் தலைமையில் ஒரு துறைசார் வல்லுநர் குழு அமைத்து இந்த பணியை செவ்வனே செய்ய ஆலோசித்திருக்கலாம்.
குழு தலைவர் சிவன் குட்டி. இவர் ரொம்ப பிரபலம். அசெம்பிளி மேஜை மீது ஏறி அட்டகாசம் செய்தவர். பக்கா கம்மி. பெரிதாக எதுவும் படிக்கவில்லை. வாழ்க கேரளம்.
பிஎம் ஶ்ரீ திட்டத்தை நிறுத்துவது சாதனை இல்லை...வேதனை...வருத்தப் பட வேண்டியது.. நீரும் உமது சந்ததியுமே... உம்முடைய கதறல், எங்களுக்கு என்றும் ஊக்கமே... ஜெய் பாரத்...