வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காங்கிரஸ் ஆட்சியில சொல்லாமல் செய்துகொண்டிருந்தார்கள். யார் செய்தார்கள் என்று தெரியாது. ஆனால் மக்கள் தங்களுக்கானது என்று அனுபவித்துக்கொண்டிருந்தார்கள். எல்லாம் நன்றாகவே இருந்தது.
உடன்பிறப்புகள் கதை கட்டுவதில் நிபுணர்கள்.
திட்டம்னா போதுமா? திட்டத்துக்கான பணம் எங்கேயிருந்து வரும்னு சொல்லவேண்டாமா?
அதான் ஹிந்தி எதிர்ப்பு மசோதா தாக்கல் பன்றாங்கல்ல, இன்னும் என்ன வேணும் ??
தமிழ் நாட்டிற்கு ??.
தமிழ்நாட்டிற்கு டாஸ்மாக்...போதுமா
உங்க கோபாலபுர திராவிட எஜமான் ஒட்டியிருக்கிற ஸ்டிக்கர் அனைத்தும் மத்திய மோடிஜி கொடுத்த திட்டங்கள் மீதுதான்
தமிழ்நாட்டிற்கு, தமிழக பிரதமர், ஏற்கனவே வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்து விட்டார்.