வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இவர்கள் விவசாயிகளே இல்லை.இவர்களையும் இவர்களை தூண்டிவிடுபவர்களையும், கண்காணித்து இரும்புகர நடவடிக்கை அவசியம் தேவை. இவர்களிடம் பேச்சுவார்த்தையெல்லாம் நடத்தக்கூடாது.
ஒரு இருநூறு பாஜக தொண்டர்களை பத்து நாளைக்கு தொடர்ந்து சென்னா மசாலா சாப்பிட வெச்சு அங்கே அனுப்பிப் பார்க்கலாம் ....
குளிர்கால கூட்டத் தொடர் நேரத்தில்தான் தில்லிக்கு வர முயல்வார்கள் .... இதைச் சமாளிக்க பாஜவுக்குத் துப்பில்லை .... வக்கில்லை ....
வெளிநாட்டில் கூலி வேலை செய்யும் உனக்கு இந்தியா பற்றி பேச அருகதை இல்லை
உண்மையான கோரிக்கைகள் என்றாலோ அல்லது போராட்டத்தின் நோக்கம் உண்மையானது என்றாலோ நிச்சயமாக தீர்வு கிடைக்கும். இந்தப் போராட்டம் கைக்கூலிகளால் உருவாக்கப்பட்டுள்ள போராட்டம். கண்ணீர்ப்புகை எல்லாம் போதாது, வெண்ணீர்புகை தான் பாடம் கற்பிக்கும். இந்தியாவில் இருந்துகொண்டு இந்திய நாட்டிற்கு ஒரு துன்பம் என்பதை உன்னால் எப்படி ரசிக்க முடிகிறது. மனசாட்சியே இல்லாத நீ பிறந்ததே நம்நாட்டிற்கு வேஸ்ட்.
சபாஷ். இது மட்டுமன்றி உள்நாட்டில் இதற்குப் பின்னணியில் உள்ளவர்களையும் "கவனித்தால்" சரியாகிவிடும்.
நீங்கள்லாம் விவசாயிகளா? விவசாயினா எதுக்குடா முகத்த மூடுறீங்க? தீவிரவாதிகள்தான் முகத்த மூடிட்டு இருப்பானுங்க
விவசாய சங்கம் என்றால் நாராயணசாமி நாயுடு உடன் முடிந்துவிட்டது. தமிழகத்தில்
இந்த விவசாயிகள் புதினறி செயல் படுகின்றனரோ ? மட்டமான எதிர்கட்சி அரசியல்வாதிகளின் பேச்சை நம்பி இவர்கள் இவர்கள் தரத்தை தாழ்த்தி கொள்கிறார்கள் என்பதே உண்மை .