வாசகர்கள் கருத்துகள் ( 16 )
பதவிக்காக உத்தவ் காங்கிரஸை நாடி கால் நூற்றாண்டு கூட்டணியை உடைத்தார் முதல் மந்திரியாக இருந்தும் கட்சி நலனுக்காக பாஜக பட்னாவிஸ் விட்டு கொடுத்தார் அதே பதவிக்காக ஷிண்டே இப்போது போடுகிறார் சண்டே! அது கிட்டவில்லை என்றால் உத்தவ் முன் தலை குனிய வேண்டி வருமே என்கிற கவலை அவருக்கு! சிவசேனா கட்சி என்பது மும்பை தானே புணே வரை மட்டுமே (நம்மூர் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாதிரி) செல்வாக்கு பெற்ற கட்சி என்பதை அவர்களே ஏற்க மறுக்கிறார்கள்
என் வாதத்திற்கு எதிர் இல்லாததால் என்னை விமர்சிக்கிறார்கள். இதுவே ஒரு வெற்றி தான்.
ஓ அது வாதமா சார்...நாங்க ஏதோ சோகுனு நனைசிடோம்....
என்ன பிரச்சனை உமக்கு?
இவருக்கு நிதின் கட்கரி பிரதமர் பதவி மீது ஒரு கண் உண்டு. ஆசையில்லாத மாதிரி பேசுகிறார்.
இதே RSS காரர் நானாஜி தேஷ்முக்குக்கு 1977 இல் மொரார்ஜி தேசாய் மத்திய கேபினட் அமைச்சர் பதவியை அளித்தார். ஆனால் தனக்கு வயதாகி விட்டது. இளையவர் களுக்கு பதவி கொடுங்கள் என்று கூறிவிட்டு சமூகசேவை செய்யச் சென்று விட்டார். அவரும் மஹாராஷ்டிராகாரர்தான். மேலும் நாட்டுக்கே கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி மெட்ராஸ் மாகாணத்தில் அரசியல் குழப்பமான சூழ்நிலை இருந்ததால் கட்சியின் அழுத்தத்துக்கு இணங்க தன்னிலையிலிருந்து இறங்கி வந்து முதல்வர் பொறுப்பை ஏற்றார். அவர்தான் சென்னை தமிழகத்துடன் இணைய காரணமாக இருந்தார். எல்லோருமே பதவியாசை பிடித்தவர்கள் என பொத்தம்பொதுவாக கூறக்கூடாது
ஆரூர் அவர்களே, தங்கள் சொன்னது அந்தக்காலம். இப்போது தகுதி, வாய்ப்பு இல்லாவிட்டாலும் 10 MLA உள்ள கட்சி தலைவர்கள் கூட ஆக ஆசைப்படுகிறார்கள். முன்பு குறைந்த தொகுதிகளில் வெற்றிபெற்றாலும் குமாரசாமி, நிதிஷ் குமார், போன்றோர் முதல்வர் பதவியை அவரலாது உடன்படிக்கை காலம் முடிந்தாலும் விலக மறுத்துவிட்டனர்.
அருமை...
மகாராஷ்டிரா வில் பாஜக ஏன் கூட்டணி அமைத்தது? பதவிக்காக. ஆட்சியைப் பிடிப்பதற்காகத் தானே? நீங்கள். 3 ஆவது முறையும் அமைச்சர் பதவியில் இருக்கிறீர்கள்.
திராவிட குடும்ப சொம்பு கருத்து சொல்றாரு
மகாராஷ்டிராவில் பாஜக ஏன் கூட்டணி அமைத்தது? பதவிக்காக. ஆட்சியைப் பிடிப்பதற்காகத் தானே? தேர்தலுக்கு முன் சொன்ன 15 லட்சம் ஏன் கொடுக்கவில்லை என்று கேட்ட போது, Timesnow TV பேட்டியில், அது தேர்தல் ஜூம்லா என்று அமித்ஷா சொன்ன போது சிரித்தவர் தானே நீங்கள். 3 ஆவது முறையும் அமைச்சர் பதவியில் இருக்கிறீர்கள்.
புருடா, பாஞ்ச லட்சம் தரேன்னு உன்கிட்டே யாரு சொன்னா.... ஒன்னும் தெரியாம பொய் கருத்து போடு
நீங்க நீட் எக்ஸாம் ரத்து பண்ணி கிழிச்சிட்டீங்க.. ரெண்டு ஏக்கர் நிலம் இன்னும் குடுக்க வக்கு இல்லாத விளங்காத திராவிட மாடல்
ஏன் ஒரு குறிப்பிட்ட நபரை மட்டும் சொல்லணும் , மொத்த அரசியல் வாதிகளும் அப்படி தான்
ஆக்சுவலா நீங்க ஷிண்டேயைச் சொல்றீங்களா அல்லது மூணாவது தடவையா பிரதமர் ஆகியிருக்காரே .... அவரைச் சொல்றீங்களா ??
மேலும் செய்திகள்
'திருப்தியடையாத அரசியல்வாதிகள்'
03-Dec-2024