வாசகர்கள் கருத்துகள் ( 47 )
திருந்தாத ஜென்மங்கள் இதெல்லாம் வாங்கியே பழகிட்டானுக இவனுகல்லாம் திருந்தவே மாட்டாங்க. கம்பி என்னும்போதுதான் புத்தி வரும் சீக்கிரமா கையில காப்பு மாட்டி காவல்ல போடுவாங்க நிசசயம்
இவனுக்கெல்லாம் வாங்கியே பழக்கப்பட்டு போச்சு வாங்கின கையி நிக்குமா அது நீளத்தான் செய்யும் அப்பறமா கடைசிநேரத்தில அதாவது பணிஓய்வு நேரத்துல அந்த வாங்கின கையில இரும்பு காப்பு போட்டு மூஞ்சில முக்காடு போட்டு இழுத்துட்டு போட்டு மாமியார் வூட்டுக்கு கொண்டுபோவாங்கிறதே தெரியாத பேக்குப் பைய.
திருடர்கள் தானே திருந்த vendum.
எங்கத்திருந்த ரொம்ப கஷ்டமையா
தி மு க வை திட்டதா தட்டு வருமானம் போன சாமிஜிக்கு தூக்கம் வருவது கடினம்
உபி ல ஏன் தி மு க வருது ?
Kodikanakil building kattuvathaha, road poduvathilum comision, lancham itha mootha vidio eduthu podugappa
உங்களின் யார் லஞ்சம் கொடுக்க வில்லையோ வாங்க வில்லையோ அவர்கள் இதை பற்றி பேசுங்கள். எவனும் இங்கே உத்தமன் இல்லை
உ.பி.மாடல், மோடி Model
வெங்காயமாடல் , ட்ராவிடமாடல் தான் கேள்விப்பட்டு இருக்கோம். அதை தாங்கி பிடிப்பது உதவாக்கரை அமைதிக்கு பங்கம் வைப்பவர்கள். இது உலகுக்கே தெரியுமே அப்படியே பிரசுரிக்கவும்
குவாட்டருக்கு பத்து ரூபா.... நம்ம திராவிட மாடல்...
அட வெக்கங்கெட்ட ஊ பி..... கொஞ்சம் கூட கூச்சமே இல்லை உனக்கெல்லாம்........ இது சரியில்லை தான்...... ஆனால் இங்கே நடக்கும் அநியாய அக்கிரமங்களை பார்த்தும் உன் வாய் மூடிக்கொண்டு உள்ளதே..... ஒரு வேலை செய்ய மட்டும்தான் வாயை பயன்படுத்தி பிழைப்பு
Bulding, road, poduvathaga chooli kodi kanakkil commision adikirargal intha govermenttil enga parthalum commision lancham athai vidio eduthu podugal
இந்தியாவில் மட்டுமே அரசு அதிகாரிகள் கடமையை செய்ய கூட லஞ்சம் வாங்குகிறாற்கள் . பாஸ்போர்ட் பெறுவதற்க்காக காவல்துறை மற்றும் அஞ்சல் ஊழியர்கள் உரிமை பணம் போன்று கேட்டு பெற்று கொள்கின்றனர் என் நண்பனுக்காக வெரிஃபிகேஷன் சென்ற போது 1000 கேட்டு 500 கொடுத்த போது 1000 குடுத்தால் தான் அனுப்ப முடியும் என மிரட்டி 1000 வாங்கி கொண்டனர்