வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பெரும்பாலும் மாதிரி சமாச்சாரம் எல்லாம் பி ஜே பி ஆட்கள் தான் செய்வார்கள் ,இப்போ கூட்டணி கட்சிக்காரர்களும் அதே மாதிரி ,
பஞ்சாயத்துக்கு 1000 அபராதம் கட்டிட்டு போயிடு
தேவ கவுடா என்ன சொல்லுகிறார் ?
தேச துரோகி நேரூ மௌண்ட்பேட்டன் மனைவி உறவு போல்
நாற்பத்து ஏழு வயது பெண்ணை இவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதுவும் விசாரணை வேக வேகமாக நகருகிறது. விரைவான தீர்ப்பு நன்று என்றாலும் இதே வேகத்தை ஊழல் வழக்கில் சிக்கும் புனிதர்களுக்கும் செய்யலாமே. அதுவும் பிஜேபி மற்றும் தோழமைக் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு வேகம் வேகமாகவும், காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி தோழர்களின் விஷயத்தில் தாராளமாக மெல்ல, மெல்ல விசாரணை, வாய்தா, வாய்தா, தீர்ப்பு, தீர்ப்பு வழங்கப்பட்ட பின்பு தண்டனை அனுபவிக்கும் காலத்தில் ஜாமீன், மருத்துவ விடுமுறை, ஏன் மந்திரியாகவும் வாய்ப்பு என்றெல்லாம் வாரி வழங்குவது ஏதோ நெருடலாக இருக்கிறது.
பாஜாவின் கூட்டாளிகள்
அடேய் அடடேயி .. அவனுவ எல்லா கட்சியும் கூட்டணி வச்சிக்கிட்டு இருந்தானுவ.. தேவகவுடா அமைச்சரவைல தீயமுகக்காரனுவ மந்திரியா இருக்கலியா ?? தப்பு செஞ்சிருக்கான் தண்டனை.. அம்புட்டுதான்.. உன்னோட தொலைவனுவ மாதிரி இணைவு துணைவி மனைவின்னு சந்துல இந்து பாடி எஸ்கேப் ஆகல.. போயி 200 வாங்கீரு இல்லன்னா அதையும் ஆட்டைய போற்றுவானுவ
OPs this day quota
மேலும் செய்திகள்
பிரஜ்வல் வழக்கில் 30ல் தீர்ப்பு
23-Jul-2025