வாசகர்கள் கருத்துகள் ( 7 )
டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகள். அதி சக்தி மிக்க மெகா வாட் லேசர் வான் பாதுகாப்பு அவசியம். அதில் கவனம் செலுத்தினால் இந்தியாவுக்கு ஆபத்து இல்லை.
டிஆர்டிஓ விஞ்ஞானிகளுக்கும் மேலும் இந்த ஏவுகணை சோதனையை வெற்றியடையச்செய்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
பாரத தேசம் இப்போது பாதுகாப்பாக உள்ளது மீண்டும் காந்திகளையும் நேருகளையும் ஆட்சியில் அமர்த்திவிடாமல் இருந்தால் 2047 ஆண்டு கண்டிப்பாக பாரதம் வல்லரசாக இருக்கும்...
போற போக்குல ....உனக்கு சாப்பாட்டு இறஙகாதே
பெயரே அசத்தலாக உள்ளது
என்ன பேரு பிறளய் என்று தெரியுமா??? ஒரு பிரளயம் பூகம்பம் நடக்கப்போகின்றது போது பாகிஸ்தான், சீன, அமேரிக்கா..... எல்லாவற்றிர்க்கும் இப்படி எல்லாம் இந்தியா ஏவுகணை செய்தால் ஐயோ எங்களை கூட தாக்க முடியுமே என்று ஒப்பாரி வைக்கப்போகின்றது வேறு விதங்களில்??இந்திய செய்வது சரியில்லை அப்படி இப்படி என்று. வாழ்த்துக்கள் டிஆர்டிஓ
மிக்க மகிழ்ச்சி . நம் பாரதம் மேலும் பல சாதனைகள் புரிந்து சிறந்த வல்லரசாக திகழ நல்வாழ்த்துக்கள் . ஆய்வில் ஈடுபட்டவர்கள் அனைவருக்கும் பாராட்டுதல்கள் .