வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பிஹாரில் பிரஷாந்த் கிஷோர் வெற்றிபெற வாழ்த்துக்கள். தொடரும் லாலு மற்றும் நிதிஷ் ஆட்சியால், செல்வ கொழுப்பாக இருந்த பீகார் பட்டினி பிஹார் ஆகிவிட்டது. கிஷோர் தான் காப்பாற்றமுடியும்.
சாரை அவர் விருப்பப்படியே இருக்க விடுங்க. யாரும் தொந்தரவு செய்யாதீங்க
சாகும் அரை உண்ணாவிரதம். சாயங்காலம் வரை உண்ணாவிரதம் இவையெல்லாமே மஹாத்மாவிற்குப் பிறகு கேலிக்கூத்தாகப் போய்விட்டது ஏகாதசி விரதமிருப்பவன் கூட எள்ளி நகையாடுகிறான் இதைவிட மக்களிடம் பிரச்சினை என்ன என்று சொல்லலாம் சவுக்கடிப் போராட்டம் நடத்துவதைவிட நிரூபங்களுடன் நீதிமன்றம் செல்லலாம்.சவுக்கு சங்கர், ரங்கராஜ் பாண்டே இவர்கள் கூட மக்களை ஈர்க்கும் வகையில் பேசுகிறார்கள் அண்ணாமலை கிஷோர் போன்றோருக்கு பேசத் தெரியவில்லையா
News Prashant Kishor announces fast unto death to press demand for BPSC exam cancellation. I feel it is better for him to fast, for the SIN he did to Tamil Nadu by helping to bring DMK Government, by ging a fees for it. He now tries to become another Kejriwal.
சாட்டையால் அடிச்சுக்கலாமே...
பீகார் ல கூட பாஞ்ச லட்சம் கெளு கோவாலா
ஒரு கருமம் தொலைந்தது.
ஊருக்கு எல்லாம் சொல்லுமாம் பல்லி கழனி பானையில் விழுந்ததாம் துள்ளி , பிஜேபி பி டீம், நம்ம ஊர் சீமான் இவர்.
உன் daleevaru மறுபடி பதவிக்கு வந்ததே இந்த ஆரியன் மூலமே...படிக்கிறது 21 ஆம் பக்கம், போறது கோவில் கோவிலா. பீகார் ஒண்ணும் மாடல் ஆட்சி அல்ல உன்ன மாதிரி 200 ரூவாக்கு கூவ
Do something constructive. Waste of time and money
ஊருக்கெல்லாம் ஐடியா தந்தவர் ஜம்பம் உள்ளூரில் விலைபோகாத விநோதம்..
இவர் திமுகவுக்கு ஐடியா கொடுக்க போக அது உல்டா ஆகி, இப்போது இவரே கருப்பு சட்டை மாட்டி திமுக உ.பி ஆக மாறி விட்டாரே... ஒருக்கால் திமுகவின் பிஹார் மாநில கிளையா இவருடையது?