வாசகர்கள் கருத்துகள் ( 137 )
நீதி நிர்வாகம் . மொத்தமாக இந்த அமைப்பை மாற்றி செயற்கை நுண்ணறிவு மூலம் தீர்வு காணலாம் .
இந்த மகா பிரபுக்கள் இன்னும் காங்கிரஸ் கால விசுவாசத்தை விடவில்லை.. நீதி துறையை மிக மிக சீரமைக்க 1000 வேலைகள் உள்ளன.. அதில் இவர்களை தொழில் நுட்ப முயற்சிகளை செய்து பொது மக்களின் நலனுக்கு கேள்விகள் கேட்கலாம்.. திராவிட மொடேல்ஸ் போடும் சட்ட சிக்கல்களை குப்பையில் போட்டு நாட்டுக்கு நன்மை செய்யும் விஷயங்களில் மகா பிரபுக்கள் என்னை போன்ற சாதாரண காமன் மானுக்கு நல்லது செய்ய கடவுளை வேண்டுகிறேன் யுவர் லார்ட் ..
கேள்விகளுக்கு பதில் சொல்ல உச்ச நீதி மன்றத்திற்கும் கால நிர்ணயம் செய்ய இயலாது என்று நினைக்கிறன்..
இதுக்கு ஒரு கால கெடு நிர்ணயித்து ஒரு மாதத்துக்குள் தீர்ப்பு வழங்கப்படுமா ?. நீதித்துறையின் செயல்பாடும் சரியில்லை . நேர்மைத்தன்மையும் சந்தேகத்துக்குரியதாகிவிட்டது . நீதித்துறையின் அத்துமீறல்கள் மிக அதிகம் .
சமீப கால நீதி மன்ற தீர்ப்புகள் சர்ச்சை குடையதாக வேர் இருக்கிறது சந்தேகத்திற்கு இடமளிக்கிறது. முறையாக ஆராயமல் அவசர கதியில் யாரையூர் திருப்தி படுத்தும் நோக்கில் இருக்குமோ என்று தோன்றுகிறது. அவசர கதியில் கொடுக்க பட்ட தீர்ப்பாக இருக்குமோ என்றும் தோன்றுகிறது
உச்ச நீதி மன்ற சிஎப் ஜஸ்டிஸ் சட்டம் theriatha
15-வது கேள்வியாக இதனை சேர்த்துக்கொள்ளலாம் : ஜனாதிபதி தன் வரம்புக்குட்பட்ட உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டிருப்பதை, ஒரு மாநில முதன்மந்திரி அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று கண்டிக்க அவருக்கு அதிகாரம் இருக்கிறதா ? நாட்டு ஜனாதிபதியை தவறாக விமர்சிக்கும் ஒரு முதன் மந்திரியின் மேல், ஜனாதிபதியோ அல்லது நீதிமன்றமோ என்ன தண்டனை விதிக்கலாம் ?
மிக எளிது. சாதாரண சட்டத்தில் சந்தேகம் வந்தாலேயே ஐந்து பேர் கொண்ட பெஞ்ச் முடிவு எடுக்க வேண்டும். இது ஜனாதிபதி மற்றும் அவரது பிரதிநிதியான கவர்னரின் அதிகாரம் பற்றியது. ஆகவே ஐந்துக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் ஒற்றைப்படை எண்ணிக்கையில் நீதிபதிகள் அமர்ந்து பரிசீலிக்க வேண்டும். ஆனால் இங்கு நடந்தது காமடி - இரண்டு நீதிபதிகள் மட்டுமே. ஆகவே அவர்கள் மீது ஜனாதிபதி ஒழுங்கு நடவடிக்கை கூட எடுக்க முடியும். ஞாயமான நீதிபதிகளாக இருந்தால் உடனே பாராளுமன்றத்துக்கு பரிந்துரைத்து ஒரு அதிக பட்ச காலம் என்பதை நிர்ணயித்து சட்டம் இயற்றச்சொல்லி இருப்பார்கள்.
நம் முதல் மந்திரி எல்லாம் அறிந்தவர் போல பதிவு இடுகிறார். ஜனாதிபதி கேட்டது என்ன ? உச்ச நீதி மன்றத்திற்கு கவர்னர் மற்றும் ஜனாதிபதி க்கு உத்தரவு இடும் அதிகாரம் அரசியல் சாசனத்தில் உள்ளதா? கால நிர்ணயம் பற்றி சொல்ல பட்டு இருக்கிறதா? உச்ச நீதிமன்றம் அதற்கு பதில் சொல்ல போகிறது. இவர் ஏன் பொங்கி மாய்கிறார்? இவ ரின் அரசு ,, அண்ணா நகர் சிறுமி வழக்குக்கு உச்ச நீதிமன்றம் சொல்லலாம். மறுபரிசீலனை செய்ய சொல்லலாம். ஆனால் ஜனாதிபதி தன் அதிகாரம் பற்றிய சர்ச்சைக்கு கேள்வி கேட்க கூடாதா
well said.
மாநில முதல்வர் மட்டும் தான். வானளாவிய அதிகாரம் கொண்ட மன்னர் கிடையாது. ஜனாதிபதி தான் உச்ச அதிகாரம். ஜனாதிபதியை கேள்வி கேட்க உச்ச நீதிமன்றத்துக்கும் அதிகாரம் கிடையாது. ஜனாதிபதிக்கு மாநில முதல்வர் கண்டனம் என்பது கேலிக்கூத்து.
Stalin gave money etc to voters and got elected. But he critizes our president. Is it so called "Kalikalam".
தனி ஒரு நபரின் சமாதிக்காக இரவோடு இரவாக வழக்கை விசாரித்தது ஏன் அதையும் வரிசைப்படி விசாரிக்கலாமே , ஐம்பது ஆண்டுகளில் தண்டிக்கப்பட்ட அரசியல் வாதிகளை விரல் விட்டு எண்ணி விடலாம் , 2ஜி கேசில் தீர்ப்பு இப்படித்தான் வரும் என்று ஒரு பத்திரிகையில் வழக்கு விசாரணை ஆரம்பத்தில் எப்படி சொல்லபட்டது , ஒரு குற்றவாளியுடன் மாநில அமைச்சர் , துணை மேயர் பிரியாணி சாப்பிடுகின்றார்கள் ,அந்த வழக்கு எப்படி பதியபடகூடாதோ அப்படி தவறாக பதியப்பட்டது என்று கூறிய நீதி மன்றம் அந்த வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்ற வில்லை ....