வாசகர்கள் கருத்துகள் ( 9 )
இங்கே வரி பணம் ஒரு நாயா பைசா விடாமல் வழித்து தின்னுபவர்களை பற்றி தெரியாதா இந்த அப்பாவி 200 உபிக்கு
சாப்புடுங்கோ.. மக்கள் வரிப்பணத்தில் ஏவ்...
மக்களின் வரிப்பணத்தை கூச்சல், அமளி, ரகளை மூலம் வீணடித்த எதிர்க்கட்சிகளுக்கும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத சபாநாயகருக்கும் நன்றி ..........
பிரதமர் நரேந்திர மோடி, அவர்களின் கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளித்தார் ???? அவை முடங்கினால் மக்களின் வரிப்பணம் பாழாகும் ....
பிரியங்கா வின் எத்தனையோ ஒவ்வாமைகளில் ஒன்றை மட்டும் குறிப்பிட்டு அதுக்கு வயநாட்டு மூலிகை மருந்து சாப்பிடுகிறாராம். அதுவும் ராஜ் நாத் சிங் பக்கத்தில் அமர்ந்து கொண்டு சொல்லி இருக்கிறார். அவர் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டது பெரிய அதிருஷ்டம்தான். ஆனால் அவருக்கு இது அதிருஷ்டம் இல்லை. ஒரு தேச பக்தரின் பக்கத்தில் ஒரு தேச துரோகி உட்காருவதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
ஐயோ என்னால நம்ப முடியலையே
எப்படி புரியும்
Deep slumber and to Come out of 200 attitude
அருமையான காட்சி.