வாசகர்கள் கருத்துகள் ( 7 )
அது எதுக்கு.
தூ. 1.5 லட்சம் பேருக்கு தான் வேலையா. நம்ம மக்கள் தொகை 150 கோடி. என்ன செய்யுறார் டபுள் என்ஜின் சர்க்கார். எல்லாம் வாயில வடை தான்
a stupid comment from daily labourer from Singapore
இதில் திருட முடியாதா என்ன அவலம் மோடிக்கு எதிராக ஏதாவது புரளிகிடைக்குமா
இதெல்லாம் கூட்டாட்சிக்கு எதிரானது - மாநில அரசு ன்னு ஒன்னு இருக்கு , அங்கே கஷ்டப்பட்டு , பொய்யும் புரட்டும் சொல்லி கோடானு கோடி செலவு பண்ணி , ஆட்சியை புடிச்ச கட்சின்னு ஒன்னு இருக்கு , காசை அவர்களிடம் கொடுத்தால் அவர்கள் பார்த்துக் கொள்ள மாட்டார்களா, எங்கள் மாநில இளைஞர்களுக்கு என்ன தேவை என்று எங்களுக்கு தெரியாதா, நாங்க பாக்காத திட்டங்களா? இன்றைய இளைஞர்களை இப்படி எல்லாம் கஷ்டப்ப படுத்தி வேலை வாங்குவது ஒரு அரசாங்கம் செய்ற வேலையா? எதோ பீரு, சரக்கு, அப்டியேயே கொஞ்சம் கஞ்சா, போதை, இலவச சாப்பாடு, ஒண்ணாந்தேதி ஆனா, கொஞ்சம் கையில காசு . . . இப்படித்தான் இளைஞர்களை வழி நடத்துறதுதான் திராவிட மாடல் . .. இதை விட்டு . . . ?
நாடு முழுவதும் வெற்றி என்று சொல்ல வேண்டும்.. ஐந்து கோடி இளைஞர்கள் வேலை பெற்றனர் என்று சொல்ல வேண்டும். இப்படி பேச பாரத பிரதமர் மற்றும் பாஜக தலைவர்கள் வெட்கப் கின்றனர்... ஆனால் எங்கள் தமிழ் நாட்டில் இதெல்லாம் சர்வ சாதாரணமாக சொல்வார்கள்.......
நல்ல முயற்சி , வாழ்த்துக்கள்