வாசகர்கள் கருத்துகள் ( 8 )
Until Vested False Complaint Gangs are Punished by CaseHungry Criminals, Bail& Jail Conditions MUST be Improved/Relaxed
லஞ்சம் பெற்றுக் கொண்டு அடாவடி வேலையை செய்தவர்கள் காவலர்கள் அப்படி இருக்கையில் செயதி தலைப்பில் "லஞ்சம் கொடுத்து" என ஏன் கொடுத்தீர்கள். . கொடுப்பதற்கும் வாங்குவதற்கும் வித்யாசம் உண்டு அய்யா..
அது ராஜஸ்தான்ல மட்டும்மா இப்படி நடக்குது....
இங்க கூட ஒரு அணில் கம்பிகளுக்குப் பின்னால் ராஜவாழ்க்கை வாழ்ந்ததாக செய்தி. உள்ளிருந்தே பாட்டிலுக்குபத்து சாம்ராஜ்யத்தை அசால்டாக நிர்வகித்ததுதான் சாமர்த்தியம்.
லஞ்சம் இருக்கும் வரை ஊழல் , மோசடி, ஆக்ரமிப்பு, வன்முறை, பயங்கரவாதம், பாலியல் பலாத்காரம் எல்லாம் இருக்கும். நாம் திருந்தாவிட்டால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் இப்போது லஞ்சம் கொடுக்கவில்லை என்றால் எதுவும் நடக்காது என்பது எல்லோருக்கும் தெரியும்.
முன்னோடி சசிகலா ஐடியா?
அஞ்சு கட்சி அமாவாசை?
சௌக்கிதா........ர்....?