வாசகர்கள் கருத்துகள் ( 9 )
தேர்தல் வரும் போதெல்லாம் திட்டங்கள் வரும்.தேர்தல் முடிந்து வெற்றி பெற்றுவிட்டால் நான்கு ஆண்டுகளுக்கு அந்த பகுதியை திரும்பி பார்க்க மாட்டார்கள்.
பிஜேபி ஜெயிப்பது இது போன்ற திட்டங்களால் தான். இது புரியாமல் ராகுல் ஒட்டு திருட்டு என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்.
பிரதமரே காசையெல்லாம் பீகாருக்கும், மேற்கு வங்கம் என்று செலவழித்துவிட்டு தமிழகத்திற்கு மட்டும், பட்டை நாமம், புதிய ரைல்கள் வராது, செமி கண்டக்டர் ஆலையை மிரட்டி தமிழகத்திலிருந்து குஜராத்திற்கு கொண்டு போயாகி விட்டது, புயல் வெள்ளம் காசு கொடுக்க மாட்டேன், 1947 லில் புயல் வெள்ளம் சேதம் பற்றி கணக்கு கொடுங்கள் என்பார்கள். ஆனால் ஓட்டு மட்டும் எப்படி கிடைக்கும்.?
தேர்தல் வந்தால் ஜி யின் கடைக்கண் பார்வை படும் ஆதித்யா சில மாதங்களுக்கு பீகார்க்கு சலுகை காண மழை தான் அம்ரித் பாரத் வந்தே பாரத் உட்பட பீகார் மாநிலம் தான் இந்தியாவில் ஜி டி பி யில் நம்பர் கூட செய்தி வரும்
உங்களுடன் ஸ்டாலின் அதை போலதானே சொம்புகளா
தேர்தல் கால ஞானோதயம். தேர்தல் முடியும் வரை சின்ராசுவ கையிலேயே பிடிக்கமுடியாது.
சொத்தை முத்து ஒரு நாள் இருநூறு கூலி வாங்காம கருத்து போடுவாயா
பணக்காரர்கள் தான் பயணிப்பார்கள்
ஜெய்ஹிந்த் பாரத் மாதா கி ஜெய்