வாசகர்கள் கருத்துகள் ( 78 )
ரூ ந்னு போடறாதால பிரிவினை வாதம் வராது. ₹ போடணும்னு வற்புறுத்தினால் இந்தித் திணிப்பாக பார்க்கப்படும்.
இது தமிழ்நாட்டுக்கான பட்ஜெட் யாரும் கதற வேண்டாம்
மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைத்தார்கள் கேவலப்படுத்துவதாக நினைத்து. தன் வினை தன்னைச் சுடும் கெடுவான் கேடு நினைப்பான் என்பதை போல் தமிழ்நாடு முன்னால் ரூ என்று போட்டு ரூரல் தமிழ்நாடு அதாவது கிராமபற தமிழ்நாடு என்று இவர்களே இவர்களை தரம் தாழ்த்தி கொண்டனர். ஒன்றியத்திற்கு கீழ் தனை கிராமபுறம் வரவேண்டும்.
1000 கோடி ரூபாய் ஊழல் டாஸ்மாக்கில் நடந்துள்ளது என்று அமலாக்கத்துறை சொல்லியிருக்கிறது. அதன் சம்பந்தமாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. இதில் யார் யார் எல்லாம் சிக்க இருக்கிறார்களோ தெரியவில்லை. அந்த விஷயத்தை திசை திருப்ப இந்த ரூபாய் விஷயத்தை திராவிட அரக்கர்கள் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த ரூபாய் விஷயம் நம் நாட்டு அரசியல் சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது. மகாபாரதத்தில் ஷிஷுபாலன் என்பவன் கிருஷ்ணனை மிகவும் அவமதித்து நடந்து கொண்டிருந்தான். அதை பார்த்து கிருஷ்ணன் கோப பட்டு அவனை சம்ஹாரம் செய்வதற்கு தயாரானார். இதை கேட்ட அந்த ஷிஷுபாலனின் தாயார் அவனை மன்னித்துவிடு என்று உயிர்பிச்சை கேட்டார். அதற்கு செவி சாய்த்து கிருஷ்ணனும் அவன் தாயாரிடம் ஷிஷுபாலனுடைய நூறு அவமதிப்புக்களை தாங்கிக்கொள்வேன். நூற்றிஓராவது தடவை அவன் என்னை அவமதித்தால் அவனை நான் சம்ஹாரம் செய்துவிடுவேன் என்று சொல்லி தாயாரின் அநுமதியை பெறுகிறார். ஷிஷுபாலனும் கிருஷ்ணனை நூறு தடவை அவமதித்தான். பிறகு நூற்றியோரவது தடவை அவமதித்தபோது அவனை கிருஷ்ணன் வதம் செய்கிறார். இப்போது இந்த மகாபாரதத்தில் சொல்லப்பட்ட சம்பவம் நினைவிற்கு வருகிறது. மோதியும் காலம் கனிய காத்திருக்கிறார். சரியான சமயத்தில் அவரும் இந்த திராவிட அரக்கர்களை ஒழிப்பார் என்று மக்களும் நம்பலாம். இந்த அரக்கர்கள் எல்லையை மீறிவிட்டார்கள். இவர்களை ஓட ஓட விரட்டி அடிக்கும் காலம் நெருங்கி விட்டது. சாணக்கியன் எப்படி நந்த வம்சத்தை வேரருப்பேன் என்று சபதம் செய்து அதனை நிறைவேற்றினார் என்கிற வரலாறும் நினைவுக்கு வருகிறது. இதெல்லாம் நிறைவேற்றப்படட்டும்.
எப்படியாவது ஆட்சியை கலைக்க வைக்கவே திமுக இதை செய்கிறது அப்பத்தான் வெற்றி பெற முடியும் என்று நன்றாக தெரிந்து விட்டது ஏனென்றால் இவர்கள் ஆட்சி லட்சணத்தை பல்லிளிக்க செய்து விட்டார் அண்ணாமலை இன்னும் எவ்ளோ டிராமா செஞ்சாலும் கண்டிப்பாக மத்திய அரசு இவர்களை ஆள விட்டு ஆப்படிக்குமே தவிர ஒரு போதும் கலைக்காது
அந்த சார் விஷயத்தை திசை திருப்பும் நாடகம் .மக்களையும் மூடனாக்கும் முயற்சி.
கடந்த 05/03/2009 ஆம் ஆண்டு அப்போதைய UPA அரசாங்கம் ஒரு போட்டியை அறிவித்தது, அதாவது இந்திய பணத்திற்கு ஒரு குறியீடு வடிவமைக்க வேண்டும் அது இந்திய நாட்டின் கலாச்சாரத்தையும் நெறிமுறைகளையும் பிரதிபலிக்க வேண்டும் என்பதுதான் அந்த அறிவிப்பு. பிறகு 2010 பட்ஜெட் கூட்ட தொடரில், அப்போதைய UPA அரசு மொத்தம் 3331 பதில்கள் responses வந்து உள்ளதாகவும் அவற்றிலிருந்து ஐந்து மட்டும் தேர்வு செய்து பரிசீலித்து வருவதாகவும் அறிவித்தது. 24/06/2010இல் கூடும் அமைச்சரவை கூடி முடிவு எடுப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டது. ஏதோ காரணங்களினால் முடிவு தேதி தள்ளி வைக்கப்பட்டது. இறுதியாக UPA அரசாங்கம் திரு உதயகுமார் வடிவமைத்த ₹ குறியீட்டை இறுதியாக தேர்ந்து எடுத்து அமலுக்கு கொண்டு வந்தது. இதுதான் புதிய இந்திய பணத்தின் குறியீட்டின் கதையாகும்.
அது இந்தி எழுத்தா இருந்ததாலதான் வட இந்தியா ஏத்துக்கிச்சு என்பதே உண்மை.
இவ்வளவு நூல்களை சொன்ன நீங்கள் சுமார் 3000 ஆண்டுகளான தொல்க்காப்பியத்தை மறந்துவிட்டீர்களே சாமி என்று மலேசியாவிலிருந்து ..தமிழ் படிக்க தெரிந்தவருக்கு 1.அகத்தியம் 2.தொல்காப்பியம் 3.புறப்பொருள் வெண்பாமாலை 4.நன்னூல் 5.பன்னிரு பாட்டியல் போன்ற இலக்கண நூல்கள் நல்லதை நினைப்பேன் எழுதியிருப்பது புரியும் ...
இரண்டு காட்டெருமைகள் கொடூரமாக சண்டைப் போட்டுக் கொள்வதை நரி வாயில் எச்சி ஊற வேடிக்கைப் பார்த்து காத்துக் கொண்டிருந்தாம் அதில் ஒன்றுமட்டும் நிச்சயமாக மடிவது உறுதி. இந்த இரண்டு திராவிடக் கட்சிகளும் ஒருவரை ஒருவர் பகைத்து சண்டைப் போட்டுக் கொள்ளாமலும் நல்ல அரசியல் நாகரீகத்த்தோடு நடந்துக்கொள்வார்கள் என நம்புவோம். இல்லையென்றால் பாஜக ஆட்சி அமைப்பதை தவிர்க்க முடியாது.
இரண்டு காட்டெருமைகளும் மக்கள் நலனுக்காக கொடூரமாக சண்டை போட்டதாம் .....அதை மலேசியாவிலிருந்து இன்னொரு எலி ஓசியில் வடை கிடைக்குமா என்று பரிதாபமாக பார்த்தாம் ....தமிழ் தமிழன் தமிழன்டா .....
எதையோ மூடிமறைக்க திருட்டு திமுக தேவையில்லாத விஷயத்தை ஊதி ஊதி பெருசாக்குகிறது. டாஸ்மாக் ரைடு, யார் அந்த சார் பற்றி எந்த மீடியாவிலாவது விவாதம் நடந்ததா? சற்று சிந்திப்பீர் மக்களே.
எதையோ மூடிமறைக்க திருட்டு திமுக தேவையில்லாத விஷயத்தை ஊதி ஊதி பெருசாக்குகிறது. டாஸ்மாக் ரைடு, யார் அந்த சார் பற்றி எந்த மீடியாவிலாவது விவாதம் நடந்ததா? சற்று சிந்திப்பீர் மக்களே.