வாசகர்கள் கருத்துகள் ( 28 )
பஞ்சம் பட்டினின்னு அங்கே எவன் இருக்கான் ஒவ்வொருத்தனும் கொழு கொழுன்னு மாதிரி இருக்கான் நம் மக்களை பாருங்கள் எலும்பும் தோலுமாய் அல்லது நெஞ்சம் ஒடுங்கி - தொப்பை தள்ளி..
இணைப்பது தேவையில்லாத வேலை
வேலியில் போற ஒனாணை வேஸ்டிக்குள் விட்டு கொண்ட கதை ஆகிவிடும் ஏற்கனவே கோடிக்கும் அதிகமாக உள்ள இஸ்லாமியர்களும் இவர்களும் சேர்ந்தால் எண்ணிக்கை அதிகமாகும் அவர்கள் நமது சட்டதிட்டங்களுக்கு கட்டுப்படாமல் எங்கள் இஸ்லாமிய சட்டப்படி நடப்போம் என்பார்கள் அவர்களுக்கும் மற்ற மாநிலங்களின் வரிப்பணத்தை கொடுத்து வீனடிக்கணுமா? விசுவாசம் சிறிதும் அற்றவர்கள் இந்த இஸ்லாமியர்கள், நாட்டில் அனைவரும் சமம் என்பார்கள் ஆனால் அவர்கள் மற் இஸ்லாமிய சட்டப்படி நடப்போம் என்பார்கள் ஆண்ட்ரே அனைவரையும் விரட்டி இருக்கணும் அல்லது பெரும்பான்மை மக்கள் உள்ள இந்து நாடு என்று அறிவித்து இருக்கணும் எதுவும் செய்யாமல் விட்டத்தின் விளைவு கண்ட நாயெல்லம் என் உணவை எப்படி அன்றே தீர்மானிக்கலாம் என்று கேட்க துவங்கி உள்ளனர்
முஸ்லிம்கள் மெஜாரிட்டியாக இருந்த காஷ்மீரின் அரசர் மகராஜா ஹரிசிங் ஒர் இந்து கந்தியா-பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்த சமயத்தில் காஷ்மீர் எந்த நாட்டுடனும் இணையாமல் சுதந்திரமாக இருக்கவே தீர்மானித்தது நமது நாடும் அதை ஏற்றுக்கொண்டது இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாகிஸ்தான் காஷ்மீர் ஆக்கிரமிப்பில் ஈடுபட இந்தியாவின் உதவியை நாடினார் அரசர் ஹரிசிங் இந்தியாவின் ராணுவ உதவியைடுத்து நடந்த அரசியல் மாற்றங்களால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் அதாவது ஆசாத் காஷ்மீர் உருவானது இப்போது அங்குள்ள மக்களே இந்தியாவுடன் இணைய நடத்தும் போராட்டங்களை காணும் போது பிரதமர் மோடி தலைமையிலான நல்லாட்சிக்கு கிடைத்திருக்கும் பாராட்டு பத்திரமாகதான் நாம் இதை எடுத்துக் கொள்ள வேண்டும்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்கள் பஞ்சம் பட்டினியிலிருந்து தப்பிக்க கடந்த வருடங்களுக்கு மேலாகவே மக்கள் பிழைப்பு தேடி தினமும் அங்கிருந்து நம் பக்கம் வந்தவண்ணம் இருக்கின்றனர்
ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவின் முழு பகுதியாக மாறவேண்டும்
இஸ்ரேல் தேசத்திடமிருந்து இந்தியா தெரிந்து கொள்ளவேண்டும் மீட்க வேண்டும்
காஷ்மீர் சட்டசபையில் இந்த ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி தொகுதிகளுக்கும் இடம் ஒதுக்கி வைத்துள்ளார்கள்.என்றாவது ஒருநாள் அந்த இடங்களும் நிரம்பும்.
யாராக வந்தாலும் நல்லாட்சி புரிந்தால் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள் எல்லாவற்றிற்கும் ஒரு அளவு இருக்கிறது ஆனால் அளவுக்கு மீறி முடியாட்சியின் சர்வாதிகாரம் செய்தால் விதி தன விளையாட்டை செய்யும், வந்தே மாதரம்
நல்ல அமைதி மார்க்கம் ஒரே சுடுகாட்டு அமைதிதான் போல
மேலும் செய்திகள்
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
2 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
3 hour(s) ago | 2
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
3 hour(s) ago | 3
5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிய விபத்து; குஜராத்தில் 4 பேர் பலி!
4 hour(s) ago | 1
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
9 hour(s) ago | 7